BREAKING NEWS

Tag: திருப்பூர் மாவட்டம்

மருத்துவ குணம் நிறைந்த பீட்ரூட் பயிரிடும் விவசாயிகள்..!!
திருப்பூர்

மருத்துவ குணம் நிறைந்த பீட்ரூட் பயிரிடும் விவசாயிகள்..!!

மருத்துவ குணம் நிறைந்த பீட்ரூட்; விவசாயிகள் பீட்ரூட் சாகுபடியில் அதிக ஆர்வம்.   உடுமலைப்பேட்டை குடிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பீட்ரூட் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்காக பைகளில் அடைக்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் மூலம் பீட்ரூட் ... Read More

உடுமலைப்பேட்டை யில் புகழ்பெற்ற தலை கொண்ட அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!!
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை யில் புகழ்பெற்ற தலை கொண்ட அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் புகழ்பெற்ற பழமையான அருள்மிகு சொர்ண காமாட்சி அம்மன் என்று அழைக்கப்படும், ஸ்ரீ தலை கொண்ட அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா சிவ ஸ்ரீ குமணன் குருக்கள் தலைமையிலும் யாகசாலை ... Read More

பாதாள சாக்கடை குழாய் உடைந்து குடிநீர் குழாய் மூலம் கலந்து குடிப்பதற்கு பயனற்ற நிலை பொதுமக்கள் குற்றம் தெரிவித்து வருகின்றனர்.
திருப்பூர்

பாதாள சாக்கடை குழாய் உடைந்து குடிநீர் குழாய் மூலம் கலந்து குடிப்பதற்கு பயனற்ற நிலை பொதுமக்கள் குற்றம் தெரிவித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியின் அலட்சியப் போக்கால் பாதாள சாக்கடை நீயிர்கள் உடைந்து குடிநீர் குழாய்கள் மூலம் கலந்து பொது மக்களுக்கு குடிப்பதற்கு பயனற்ற நிலையில் கழிவுகளுடன் வருவதாக பல்வேறு தரப்பிலிருந்து பொதுமக்கள் குற்றம் ... Read More

உடுமலைப்பேட்டை ஸ்ரீஅருள்மிகுமாரியம்மன் கோவில் தேர்திருவிழா.!!
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை ஸ்ரீஅருள்மிகுமாரியம்மன் கோவில் தேர்திருவிழா.!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஸ்ரீஅருள்மிகுமாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த 14ம் தேதி பூசட்டுதல் துவங்கி இன்று கம்பம் போடுதல் நிகழ்ச்சி பக்தர்கள் கலந்து கொண்டு பஸ் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக அம்மன் அருளில் ... Read More

உடுமலைப்பேட்டை பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை அக்கற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருப்பூர்

உடுமலைப்பேட்டை பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை அக்கற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருப்பம் மாவட்டம் உடுமலைப்பேட்டை பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பழைய கட்டிடம் சேதம் அடைந்து மேற்குறைகள் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது தற்போது கட்டப்பட்ட புதிய அங்கன் வாடியின் கட்டிடம் ... Read More

பழனி பாதயாத்திரை குழுவினர்கள் உடுமலைப்பேட்டை பகுதியில் பொது மக்களுக்கும் அன்னதானம்.
ஆன்மிகம்

பழனி பாதயாத்திரை குழுவினர்கள் உடுமலைப்பேட்டை பகுதியில் பொது மக்களுக்கும் அன்னதானம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த ஆலம்பாளையம் அருகே அமரவேல் ராஜலட்சுமி அவர்களின் தோட்டத்து சாலையில் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பழனி பாதயாத்திரை குழுவினர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தங்கி சாலையில் முருகன் கடவுளுக்கு சிறப்பு ... Read More

உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் போக்சோ சட்டத்தில் கைது
குற்றம்

உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் போக்சோ சட்டத்தில் கைது

திருப்பூர் மாவட்டம்; உடுமலைப்பேட்டை அடுத்த மானைப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் தங்கராஜ் கூலித் தொழிலாளியான இவர் பகுதியில் உள்ள பள்ளியில் 12 வகுப்புபடித்து வந்த சிறுமியைகாதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.   கடந்த இரண்டு ... Read More

உடுமலைப்பேட்டை யில் ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்.!
அரசியல்

உடுமலைப்பேட்டை யில் ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்.!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ரயில் நிலையம் முன்பு ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ... Read More

உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை; கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள்.
திருப்பூர்

உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை; கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக வராத காரணத்தினால் பொதுமக்கள் பெண்கள் உள்ளிட்டோர் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.   பூலாங்கிணறு பகுதியில் கடந்த ... Read More

மாநாகராட்சி ஆணையாளரிடம் அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு மனு
திருப்பூர்

மாநாகராட்சி ஆணையாளரிடம் அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு மனு

  திருப்பூர் வடக்கு மாநகரம், மாநகராட்சி 2 வது மண்டலம், நெருபெரிச்சல் 5 வது வார்டு பகுதிகளிலுள்ள திருக்குமரன் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் சட்டவிரோதமாக மத வழிபாட்டு தளம் அமைத்தும்,   சட்டவிரோதமாக சங்கங்களை ... Read More