Tag: திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு
திருவள்ளூர்
பூண்டி அருகே நிலம் வரன்முறைப்படுத்த ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி் அலுவலக உதவியாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த நேமம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில்குமார். இவர் பூண்டி ஒன்றியம் கைவண்டூர் கிராமத்தில் 1200 சதுர அடி வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த பஞ்சாயத்து வீட்டுமனையை டிடிசிபி மனையாக வரன்முறைப்படுத்த வேண்டும் ... Read More