Tag: திருவள்ளூர்
பள்ளிப்பட்டு சார்பதிவாளர் மோகன்ராஜின் திருவள்ளூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 7 மணி நேரமாக சோதனை
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சார்பதிவாளர் மோகன்ராஜின் திருவள்ளூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 7 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் 10 மேற்பட்ட வங்கி கணக்கு புத்தகங்களை போலீசார் ... Read More
திருவள்ளுர் அருகே தொடர் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டதால் அரை மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது,
திருவள்ளுர் அடுத்த மேல்நல்லாத்துர் பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடியிருப்புகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 6 மாதமாக சீரான மின்சாரம் இல்லாமல் இரவு நேரத்தில் பச்சிளம் குழந்தைகள் ... Read More
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழை : சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டன.
தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இன்று மற்றும் நாளை சென்னை உள்பட தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை அறிவித்திருந்த நிலையில் நேற்று ... Read More
கூர்மையான அணிப் பலகை மீது அமர்ந்து 52 மாணவர்கள் யோகா செய்து சாதனை.
கும்மிடிப்பூண்டியில் உள்ள மிகவும் கூர்மையான அணிப் பலகையின் மேல் நின்று 50 மாணவர்கள் 50 யோகா செய்து புதிய உலக சாதனை படைத்தனர். இவர்களது சாதனையை நோவா உலக சாதனை புத்தகம் அங்கீகரித்தது. திருவள்ளூர் ... Read More
பெரியபாளையம் அருகே தெர்மாகோல், பஞ்சு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணை பகுதியில் தனியாருக்கு சொந்தமான தெர்மாகோல் மற்றும் பஞ்சு சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு மின்னணு சாதன பொருட்களை பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் தெர்மாகோல் மற்றும் பஞ்சு ஆகியவை ... Read More
20 நிமிடங்களில் முட்டை வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து 27 சவரன் தங்க நகை திருட்டு, பட்டப் பகலில் கைவரிசை காட்டிய திருடர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் கசவநல்லாத்தூர் முத்தமிழ் நகர் பகுதியில் சேர்ந்தவர் ராமு(55)-மனைவி தீபம் ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர் ராமு கடம்பத்தூர் பகுதியில் முட்டை கடை நடத்தி வருகிறார் வழக்கம் போல் முட்டை வியாபாரி ... Read More
பூண்டி அருகே நிலம் வரன்முறைப்படுத்த ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி் அலுவலக உதவியாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த நேமம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில்குமார். இவர் பூண்டி ஒன்றியம் கைவண்டூர் கிராமத்தில் 1200 சதுர அடி வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த பஞ்சாயத்து வீட்டுமனையை டிடிசிபி மனையாக வரன்முறைப்படுத்த வேண்டும் ... Read More
கும்மிடிப்பூண்டி அருகே தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்ததாக விவகாரம். மருத்துவமனை திறக்கப்பட்டதால் உயிரிழந்த இளைஞரின் தாயார் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி எம் ஜி ஆர் நகர் நகரைச் சேர்ந்தவர் தனபால் - விஜியா தம்பதியர். இந்த தம்பதியரின் மூன்றாவது மகன் மகேஷ் (30) என்பவர் கடந்த திங்கள்கிழமை மாலை வேலைக்கு ... Read More
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜார் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு நிரந்தர இடம் ஒதுக்க வேண்டி சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை முற்றுகை.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜார் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியாள் சாலை ஓரம் வியாபாரம் செய்து வந்த கடைகள் ... Read More
பூந்தமல்லி அருகே தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
பூந்தமல்லி அடுத்த கோளப்பன்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு ஆயில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டு இங்கிருந்து அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென இந்த ... Read More