Tag: துருக்கி சிரியா நாடுகளில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
தஞ்சாவூர்
துருக்கி,சிரியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு தஞ்சாவூரில் பள்ளி மாணவர்கள் சைகை மொழியில் அஞ்சலி மற்றும் பிரார்த்தனை.
தஞ்சாவூர், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர், இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் ... Read More