BREAKING NEWS

Tag: தூத்துக்குடி

தூத்துக்குடியில் தவெக சார்பில் போதையில்லா தமிழகத்தை நோக்கி மாபெரும் ஆர்பாட்டம்
அரசியல்

தூத்துக்குடியில் தவெக சார்பில் போதையில்லா தமிழகத்தை நோக்கி மாபெரும் ஆர்பாட்டம்

தூத்துக்குடியில் தவெக சார்பில் போதையில்லா தமிழகத்தை நோக்கி மாபெரும் ஆர்பாட்டம் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் "போதையில்லா தமிழகத்தை நோக்கி" என்ற எழுச்சி ... Read More

கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
ஆன்மிகம்

கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஶ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணி கோவில் நடை திறக்கப்பட்டது. ... Read More

கோவில்பட்படி கோட்டத்தில் அஞ்சலகங்களில் ஆதார் சேவைகள்கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
தூத்துக்குடி

கோவில்பட்படி கோட்டத்தில் அஞ்சலகங்களில் ஆதார் சேவைகள்கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

கோவில்பட்படி கோட்டத்தில் அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருவதாக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து இது பற்றி கோவில்பட்டி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ... Read More

கோவில்பட்டி அருகே பெட்ரோல் பல்க் மேலாளர் வெட்டி படுகொலை – கொலை செய்து விட்டு விபத்து போல் சித்தரிக்க முயற்சி போலீசார் விசாரணை
குற்றம்

கோவில்பட்டி அருகே பெட்ரோல் பல்க் மேலாளர் வெட்டி படுகொலை – கொலை செய்து விட்டு விபத்து போல் சித்தரிக்க முயற்சி போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் உள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்லையா. இவருடைடைய மகன் சங்கிலி பாண்டி (29). இவர் கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். ... Read More

ஆடித்திருவிழாவை முன்னிட்டு அன்னை ஸ்ரீ  பத்திரகாளியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி
தூத்துக்குடி

ஆடித்திருவிழாவை முன்னிட்டு அன்னை ஸ்ரீ பத்திரகாளியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி

https://youtu.be/hBhAt629Fpg         கோவில்பட்டி வேலாயுதபுரம் பத்திரகாளியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அன்னை ஸ்ரீ பத்திரகாளியம்மன் சிம்ம வாகனத்தில் வீற்றிருந்து சூலாயுதம் ஏந்தி துர்க்கை கோலத்தில் திரு விதிகளுக்கு எழுந்தருளி பவனி ... Read More

தடை செய்யப்பட்ட புகையிலை கடத்திய 2 வட மாநில  வாலிபர்கள் உட்பட 3 பேர் கைது
தூத்துக்குடி

தடை செய்யப்பட்ட புகையிலை கடத்திய 2 வட மாநில வாலிபர்கள் உட்பட 3 பேர் கைது

    https://youtu.be/CBGIYCwU59A       கோவில்பட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை கடத்திய 2 வட மாநில வாலிபர்கள் உட்பட 3 பேர் கைது - 300 கிலோ புகையிலை பொருட்கள் ... Read More

1 பாமாயில் எண்ணெய்காக  4 மணி நேரமாக   காத்திருக்கும் வயதான பெண்மணி
அரசியல்

1 பாமாயில் எண்ணெய்காக 4 மணி நேரமாக காத்திருக்கும் வயதான பெண்மணி

கோவில்பட்டி பாரதி நகர் பகுதியில் நியாய விலை கடையில் பாமாயில் பருப்பு இல்லாமல் அலைக்கழிக்கப்படுவதாகவும் - கடையில் போதிய பணியாளர் இல்லாததால் காலதாமதமாக வழங்கப்படும் உணவுப் பொருள்கள் 1 பாமாயில் எண்ணெய்காக 4 மணி ... Read More

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.க்கள் பங்கேற்ற  சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்த ஆய்வு கூட்டம்
தூத்துக்குடி

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.க்கள் பங்கேற்ற சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்த ஆய்வு கூட்டம்

கோவில்பட்டியில் தென்மண்டல ஐ ஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் திருநெல்வேலி சரக டிஐஜி மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.க்கள் பங்கேற்ற சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்த ஆய்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் ... Read More

காட்டுப்பன்றி மான் உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாயம்  பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி

காட்டுப்பன்றி மான் உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாயம் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

காட்டுப்பன்றி மான் உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாயம் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த கோரி- கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் ... Read More

நாளை ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யவும் முடிவு..
தூத்துக்குடி

நாளை ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யவும் முடிவு..

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக தமிழக அரசு அவசர சட்டமாக நிறைவேற்ற வேண்டும் தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்... வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த ... Read More