BREAKING NEWS

Tag: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி

கோவில்பட்டி பகுதியில் பெண்ணை மிரட்டி வீட்டின் சிசிடிவி கேமராவை உடைத்து சேதப்படுத்தியவர் உடனடியாக கைது – பயன்படுத்திய வாள் பறிமுதல்.
தூத்துக்குடி

கோவில்பட்டி பகுதியில் பெண்ணை மிரட்டி வீட்டின் சிசிடிவி கேமராவை உடைத்து சேதப்படுத்தியவர் உடனடியாக கைது – பயன்படுத்திய வாள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே வளர்த்து வந்த தெரு நாயை கடந்த 16.அன்று அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் சோலைராஜ் மற்றும் கோவில்பட்டி ஊரணி ... Read More

கோவில்பட்டியில் அரசு பேருந்தில் பயணம் செய்த இறக்கிவிட்ட நடத்துனர் பயனாளிகளை வாக்குவாதம்
தூத்துக்குடி

கோவில்பட்டியில் அரசு பேருந்தில் பயணம் செய்த இறக்கிவிட்ட நடத்துனர் பயனாளிகளை வாக்குவாதம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நேற்று இரவு 10 மணி அளவில் கோவில்பட்டி டு திருநெல்வேலிக்கு பயனாளிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்து கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியில் பயனாளிகளை இறக்கி ... Read More

குவைத் தீபத்தில் உயிரிழந்த தொழிலாளி மாரியப்பன் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி தமிழக அரசின் நிவாரண நிதி 5 லட்ச ரூபாய்க்கான வரைவு காசோலையை கனிமொழி எம்பி வழங்கினார்
தூத்துக்குடி

குவைத் தீபத்தில் உயிரிழந்த தொழிலாளி மாரியப்பன் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி தமிழக அரசின் நிவாரண நிதி 5 லட்ச ரூபாய்க்கான வரைவு காசோலையை கனிமொழி எம்பி வழங்கினார்

குவைத் தீ விபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வாணரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமியின் மகன் மாரியப்பன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார் உயிரிழந்த தொழிலாளி மாரியப்பன் வீராசாமியின் குடும்பத்திற்கு தமிழக ... Read More

கோவில்பட்டியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி – அலாரம் ஒலித்ததால் மர்ம நபர் தப்பி ஓட்டம்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி – அலாரம் ஒலித்ததால் மர்ம நபர் தப்பி ஓட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அண்ணா பஸ் நிலையம் பின்புறம் முத்தானந்தபுரம் தெருவில் தனியார் மருத்துவமனை முன்பு டிபிஎஸ்(DBS) வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் இன்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் ... Read More

விளாத்திகுளம் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்ட 800 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் -பதுக்கி வைத்திருந்த பாஜக ஒன்றிய செயலாளரை கைது.
தூத்துக்குடி

விளாத்திகுளம் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்ட 800 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் -பதுக்கி வைத்திருந்த பாஜக ஒன்றிய செயலாளரை கைது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு காடல்குடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒரு கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் புதூர் ... Read More

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்குஅன்னதானம் வழங்கினார்.
தூத்துக்குடி

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்குஅன்னதானம் வழங்கினார்.

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அன்னதானம் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து ... Read More