BREAKING NEWS

Tag: தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட அரசு வழக்கறிஞருக்கு பாராட்டு.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட அரசு வழக்கறிஞருக்கு பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 54 காவல்துறையினர், நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்து சிறப்பாக பணியாற்றிய போக்சோ நீதிமன்ற அரசு ... Read More

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்.

தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் ... Read More

தூத்துக்குடி பழைபஸ்நிலையம் அருகே காங்கிரஸ் முன்னாள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் சாலை மறியல்.
அரசியல்

தூத்துக்குடி பழைபஸ்நிலையம் அருகே காங்கிரஸ் முன்னாள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் சாலை மறியல்.

தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவா் ஐ என் டி யுசி மாநில பொதுச்செயலாளர் மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.பெருமாள்சாமி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. ... Read More

பாஜக மாநில பட்டியல் அணி பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்
தூத்துக்குடி

பாஜக மாநில பட்டியல் அணி பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்

கோவில்பட்டி பாஜக மாநில பட்டியல் அணி பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள்,சொத்து முதலீடு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் ... Read More

பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய எதிரிகள் 2 பேர் கையும் களவுமாக கைது.
குற்றம்

பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய எதிரிகள் 2 பேர் கையும் களவுமாக கைது.

தூத்துக்குடி மாவட்டம் : விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நகை கடையின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய எதிரிகள் 2 பேர் கையும் களவுமாக கைது - ... Read More

கோவில்பட்டி அருகே நகை கடையின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை 25 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு – 2 பேர் கைது காவல்துறை நடவடிக்கை .
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே நகை கடையின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை 25 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு – 2 பேர் கைது காவல்துறை நடவடிக்கை .

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் அம்பாள் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (35). இவர் நகைக் கடை நடத்தி வருகிறார். இரவு இவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.   ... Read More

பள்ளியில் பயிலும் மாணவிகளை கடந்தை தேன் குளவி கடித்து ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதி.
தூத்துக்குடி

பள்ளியில் பயிலும் மாணவிகளை கடந்தை தேன் குளவி கடித்து ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதி.

தூத்துக்குடி மாவட்டம்: ஒட்டப்பிடாரம் TMB மெக்கவாய் பள்ளியில் பயிலும் மாணவிகளை கடந்தை தேன் குளவி கடித்து ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் நேரில் ... Read More

எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளிக் கூடத்திற்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது.
தூத்துக்குடி

எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளிக் கூடத்திற்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம்: எட்டையாபுரம் காவல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழநம்பிபுரம் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜசிங்கம் மகன் பாரத் (38) என்பவர் ... Read More

தூத்துக்குடியில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம்.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகரம் ஆகியவற்றில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும், வழக்குகளின் புலன்விசாரணை குறித்தும் சென்னை சமூக ... Read More

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 7 லட்சம் மதிப்புள்ள 8 இருசக்கர ரோந்து வாகனங்களை ரோந்துப்பணியை கொடியசைத்து துவக்கம்.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 7 லட்சம் மதிப்புள்ள 8 இருசக்கர ரோந்து வாகனங்களை ரோந்துப்பணியை கொடியசைத்து துவக்கம்.

தூத்துக்குடி மாவட்டம்: தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு வழங்கிய ரூபாய் 7,04,208/- (தலா ரூபாய் 88,026/-) மதிப்புள்ள 8 இருசக்கர ரோந்து வாகனங்களை காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி ... Read More