BREAKING NEWS

Tag: தூத்துக்குடி மாவட்டம்

சர்வதேச காடுகள் தினம் 2023 – சுவரோவியங்கள் வரைதல் நிகழ்வு..
தூத்துக்குடி

சர்வதேச காடுகள் தினம் 2023 – சுவரோவியங்கள் வரைதல் நிகழ்வு..

பல நூறு ஆண்டுகளாக மனித சமூகம் காடுகளை அழிப்பதில் ஈடுபட்டு வருவது காடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விலை மதிப்பற்ற இயற்கை வளங்களை பாதுகாப்பது நம் கையில்தான் உள்ளது. இதை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு ... Read More

தூத்துக்குடி மாவட்ட காவல் காவல் நிலைய சார்பில் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட காவல் காவல் நிலைய சார்பில் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி குரும்பூர், எட்டையாபுரம், ஓட்டப்பிடாரம், நாசரேத், மெஞ்ஞானபுரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை தேடி" என்ற சமூக ... Read More

தமிழ்நாடு குளிர்சாதன பெட்டி பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பநர்கள் சங்க முதல் தென் மண்டல மாநாடு நடைபெற்றது.
தூத்துக்குடி

தமிழ்நாடு குளிர்சாதன பெட்டி பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பநர்கள் சங்க முதல் தென் மண்டல மாநாடு நடைபெற்றது.

தமிழ்நாடு குளிரூட்டி (ஏர் கண்டிஷன்), குளிர்சாதன பெட்டி பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பநர்கள் சங்க முதல் தென் மண்டல மாநாடு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தங்க மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.   மாநாட்டில் கோவில்பட்டி ... Read More

பெண்கள் இணைப்பு குழு சார்பில் அகில உலக பெண்கள் தினம் மாப்பிள்ளையூரணி பகுதி பாண்டியாபுரத்தில் நடைபெற்றது!.
தூத்துக்குடி

பெண்கள் இணைப்பு குழு சார்பில் அகில உலக பெண்கள் தினம் மாப்பிள்ளையூரணி பகுதி பாண்டியாபுரத்தில் நடைபெற்றது!.

பெண்கள் இணைப்பு குழு சார்பில் அகில உலக பெண்கள் தினம் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாண்டியாபுரம் மேல அலங்காரத்தட்டு பகுதிகளில் நடைபெற்றது.   இந்த விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வி தலைமையில் ... Read More

எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
குற்றம்

எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் : கோவில்பட்டி முத்துநகரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முத்துக்குமார் (38) என்பவர் எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திப்பனூத்து பகுதியில் மாட்டுப் பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.   இந்நிலையில் நேற்று ... Read More

விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்யலாம் என்பது குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி.
தூத்துக்குடி

விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்யலாம் என்பது குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி.

தூத்துக்குடி மாவட்டம் : தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்யலாம் என்பது குறித்து காவல்துறையினருக்கு பயிற்சியளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி ... Read More

கோவில்பட்டியில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு வெளியில் தலை காட்ட முடியவில்லை என குமுறல்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு வெளியில் தலை காட்ட முடியவில்லை என குமுறல்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. திமுகவை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமையில் அதிமுக ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி ... Read More

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கும் நிழ்ச்சி.
தூத்துக்குடி

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கும் நிழ்ச்சி.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 17.3.23 நடைபெற்ற அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் அவர்கள் மீன் வளம்-மீனவர் ... Read More

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் : தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குழு துவக்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி ... Read More

சட்ட விரோதமாக வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்தவர் கைது – ரூபாய் 2,500/- பணம் மற்றும் லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல்.
குற்றம்

சட்ட விரோதமாக வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்தவர் கைது – ரூபாய் 2,500/- பணம் மற்றும் லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம்: கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுஜித் ஆனந்த் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சேர்மராஜ், தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. கருப்பசாமி மற்றும் போலீசார் நேற்று (16.03.2023) ... Read More