Tag: தூத்துக்குடி மாவட்டம்
ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை திருடியவர் கைது – ரூபாய் 85,000/- மதிப்புள்ள ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் மீட்பு.
தூத்துக்குடி மாவட்டம்: திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணம் குறிஞ்சி நகரை சேர்ந்த நாராயணன் மகன் காளிராஜன் (47) என்பவர் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் ராஜ் கண்ணா நகரில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ... Read More
தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையண்ட்நகர் பகுதியைச் சேர்ந்தவர்களான தேவராஜ் மகன் தங்க முருகன் (40) மற்றும் வளன் மகன் வசந்தகுமார் (20) ஆகியோர் கடந்த 14.03.2023 அன்று இரவு வசந்தகுமார் ... Read More
தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் மேயா் திடீா் விஜயம்..
தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கி என்ற தமிழ்நாடு அரசின் அரும்பணிகள் மற்றும் சாதனைகளை விளக்கும் சிறப்பு புகைப்பட கண்காட்சியினை மேயா் அவா்கள் பாா்வையிட்டாா். ... Read More
ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது – ரூபாய் 9,000/- மதிப்புள்ள செல்போன் மீட்பு.
ஆத்தூர் முக்காணி சிவன் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் கருப்பசாமி (19) என்பவர் கடந்த 15.03.2023 அன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் to தூத்துக்குடி மெயின் ரோடு பகுதியில் உள்ள ... Read More
தூத்துக்குடி தூய மாியன்னை தன்னாட்சி வரலாற்றுத்துறை சாா்பில் 15.03.2023. புதன் அன்று வரலாறு மற்றும் ஆய்வு நெறிமுறைகள் என்ற தலைப்பில் சா்வதேச மாநாடு நடத்தப்பட்டது.
பங்களாதேஷின் வரேந்தரா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவிப்பேராசிாியா் டாக்டா் ராவ்னக் ஆரா பா்வின் கா்நாடகா பெங்களூரு தூய பிரான்சிஸ் டி சேல்ஸ் கல்லூாியின் சமூகவியல் உதவிப்பேராசிாியா் ஜே பெனட் ராஜதுரை, தூய ஜோசப் கல்லூாி ... Read More
பாஜகவின் செயல்பாட்டை அவர்களாகாவே விமர்சனத்துக்கு உள்ளாக்கி கொள்கின்றனர் என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ... Read More
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இனாம் மணியாச்சி பகுதியில் கடந்த 7ம் தேதி முன்பு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி ... Read More
நீ பாஜக வா இரு, எந்த பயலாக இரு .. அதை பற்றி கவலை இல்லை… எது அதிமுக என்று தெரியால் பாஜக அரசியல் செய்ய கூடாது-முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி முத்தையாபுரத்தில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் பாஜக , அண்ணாமலை குறித்து சில கருத்துக்களை பேசியிருந்தார். ... Read More
கோவில்பட்டி அருகே நடைபெற்ற மீன்பிடித்திருவிழா – ஆர்வமுடன் கலந்து கொண்டு மீன் பிடித்த மக்கள்..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பாண்டவர்மங்கலம் கிராமத்தில் உள்ள கண்மாயில் அக்கிராம மக்கள் சார்பில் மீன் குஞ்சகள் வாங்கி விடப்பட்டன. தற்பொழுது மீன்கள் நன்கு வளர்ந்து இருந்த நிலையில் மீன் பிடித்திருவிழாவிற்கு ... Read More
போற போக்க பார்த்தா தமிழ்நாட்டுல பாஜகவை அண்ணாமலை காலி செய்து விடுவார் இதுதான் நடக்கும் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு.
அதிமுகவில் இணைந்த மேலும் ஒரு பாஜக நிர்வாகி பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு (OBC) அணியின் துணைத் தலைவர் கோமதி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி ... Read More
