Tag: தூத்துக்குடி மாவட்டம்
இலவச வீட்டு மனை பட்ட வழங்கூட கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் வாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி தாலுகா குழு சார்பில்.. இளையரசனேந்தல் பகுதியில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் அப்பகுதி ... Read More
மக்காச்சோளம், உளுந்து பயிர்களில் நோய் பாதிப்பு: கோட்டாச்சியரிடம் முறையிட்ட விவசாயிகள்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் மக்காச்சோளம், உளுந்து பயிர்களில் நோய் பாதிப்பு - உரிய இழப்பீடு வழங்க கோரி காய்ந்த பயிர்களை கையில் ஏந்தி கோவில்பட்டி கோட்டாச்சியரிடம் முறையிட்ட விவசாயிகள். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More
கோவில்பட்டி 22வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜேஸ்மின் லூர்து மேரி புதிய முயற்சி, பொதுமக்கள் பாராட்டு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டியில் 22 வது வார்டு நகர் மன்ற உறுப்பினராக ஜேஸ்மின் லூர்து மேரி இருந்து வருகிறார். இவர் அவரது வாடிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் விதவைகள், ஆதரவற்றோர், முதியவர்கள், என ... Read More
கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும் – கார் நேருக்கு நேர் மோதல் – காரில் பயணித்த 3 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்தில் பலி இருவர் பலத்த காயம்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தில் கோவில்பட்டியில் இருந்து ஜமீன் தேவர்குளம் சென்ற தனியார் பஸ்சும், சிவகாசி அருகே செவல்பட்டி ... Read More
கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து சாதியை சொல்லி திட்டி மாணவர் மீது செருப்பால் தாக்குதல் – 2பெண்கள் மீது வழக்கு பதிவு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதை ஊரைச் சேர்ந்த சஞ்சய் என்ற சிறுவன் 7ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அதை கிராமத்தைச் ... Read More
கோவில்பட்டி அருகே சொத்து தகராறு; தம்பியை கம்பியால் அடித்துக் கொலை செய்த அண்ணன் கைது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மேல பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்தவர் கொம்பையா இவரது மூத்த மகன் பாண்டித்துரை(29) இளைய மகன் கருப்பசாமி(27) இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து ... Read More
சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வ குலத்தின் கே.எஸ் முத்துச்சாமி ஆச்சாரியின் 51வது நினைவு தினம்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வ குலத்தின் கே.எஸ் முத்துச்சாமி ஆச்சாரியின் 51வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலைப்பள்ளியில் வைத்து தமிழக கம்மாளர் முன்னணி சார்பில் சுதந்திரப் ... Read More
500 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டி அருகே குருமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் 500 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. சேதமான மக்காச்சோள பயிர்களை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ... Read More
ஸ்ரீவைகுண்டம் அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்கு கழுத்தளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் ஊர்மக்கள்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது மழவராயநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முழுமையாக விவசாயத் தொழிலையை நம்பி உள்ளனர். இந்த நிலையில் இந்த கிராமத்தைச் ... Read More
கோவில்பட்டியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் – இயேசு கிறித்துவின் பிறப்பை நாடகமாக அரங்கேற்றி அசத்திய பள்ளி சிறுவர் சிறுமிகள்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். உலகம் முழுவதும் டிசம்பர் 25 ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயேசு கிருஸ்துவை வரவேற்கும் வகையில் உள்ள தேவாலயங்களில் வீடுகளிலும் ... Read More
