BREAKING NEWS

Tag: தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி வள்ளநாட்டில் துளசி சட்டக் கல்லூரி எனும் தனியார் மகளிர் சட்டக்கல்லூரியை திறந்து வைத்தார் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
தூத்துக்குடி

தூத்துக்குடி வள்ளநாட்டில் துளசி சட்டக் கல்லூரி எனும் தனியார் மகளிர் சட்டக்கல்லூரியை திறந்து வைத்தார் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

   தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பின்னர் செய்தியாளர்கள் அளித்த நேர்காணலில்தூத்துக்குடி வந்திருந்த சட்டமன்றம் நீதித்துறை அமைச்சர் ரகுபதி ... Read More

புன்னக்காயலில் தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்து உலகிற்கு உண்மையை கொண்டு வர வேண்டும் என புன்னைகாயல் கிராம மக்கள் கோரிக்கை!.
தூத்துக்குடி

புன்னக்காயலில் தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்து உலகிற்கு உண்மையை கொண்டு வர வேண்டும் என புன்னைகாயல் கிராம மக்கள் கோரிக்கை!.

  தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுயிடம் நேற்று புன்னகாயால் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.   இது தொடர்பாக அவர் கூறுகையில், புன்னைக்காயலில் முதல் தமிழ் அச்சுக்கூடம் இயங்கி ... Read More

15 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பா என்ற விதவைப் பெண்ணை சாதி பற்றிப் பேசி அடித்து துன்புறுத்தி தாக்கி வழக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பான தீர்ப்பு.
தூத்துக்குடி

15 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பா என்ற விதவைப் பெண்ணை சாதி பற்றிப் பேசி அடித்து துன்புறுத்தி தாக்கி வழக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பான தீர்ப்பு.

15 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பா என்ற விதவைப் பெண்ணை அடித்து துன்புறுத்தி தாக்கி எலும்பு முறிவு ஏற்படுத்தி சாதியை பற்றி பேசிய அப்போதைய புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளரும்,   தற்போது ஏடிஎஸ்பி ஆக ... Read More

தூத்துக்குடியில் 19வது ஆண்டு நாசரேத் திருமண்டல தோத்திர பண்டிகை பவனி…
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 19வது ஆண்டு நாசரேத் திருமண்டல தோத்திர பண்டிகை பவனி…

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் 19வது ஆண்டு திருமண்டல தோத்திர பண்டிகை பவனி தூத்துக்குடி கால்டுவெல் பள்ளி மைதானத்தில் இருந்து துவங்கி சண்முகபுரம் பீட்டர்ஸ் சர்ச் வளாகத்தில் முடிவடைந்தது    இந்த பவனியை திருமண்டல லே ... Read More

தூத்துக்குடி:  ஏரலில் சேதமடைந்து கிடக்கும் பழைய தாம்போதி ஆற்றுப்பாலம் சீரமைக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு..
தூத்துக்குடி

தூத்துக்குடி: ஏரலில் சேதமடைந்து கிடக்கும் பழைய தாம்போதி ஆற்றுப்பாலம் சீரமைக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு..

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் சேதமடைந்து கிடக்கும் பழைய தாம்போதி ஆற்றுப்பாலத்தை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   தூத்துக்குடி மாவட்டத்தில் வியாபார ஸ்தலத்தில் மூன்றாவது பெரிய வணிக நகரமாக ... Read More