Tag: தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி அருகே கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடத்தப்படும். இந்தாண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு ... Read More
கோவில்பட்டி பகுதிகளில் பைக்கில் லிப்ட் கொடுத்தவர்களை அடித்து, உதைத்து நகை,பணம், செல் போன் மற்றும் உடமைகளை வழிப்பறி செய்யும் கும்பல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் வழிப்பறி என்பது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தனியாக செல்லும் ஆண்களிடம் லிப்ட் கேட்டு சென்று பின்னர் கத்தி போன்ற ஆயுதங்களை காண்பித்து நகை, பணம், செல், போன் ஆகியவற்றை ... Read More
சி.ஏ.ஏ சட்டத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம் – இரட்டை இலை தொடர்பாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லை அது எங்களுக்குத் தான் சொந்தம்
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் பஸ் நிலையம் முன்பு ... Read More
ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து ... Read More
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகரீகமாக பேசினால் பதில் சொல்லலாம் என தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேட்டி. தூத்துக்குடியில் காது மற்றும் பேச்சு குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை கனிமொழி எம்பி, அமைச்சர் ... Read More
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு முதலில் குரல் கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தான் என்றார்.
தொடர்ந்து தமிழகத்தில் முதல்வராக இருக்க கூடிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள் அதன்படி பாராளுமன்றத்தில் தொடர்ந்து கனிமொழி எம்பி முறையிட்டு அந்த துறையினுடைய அமைச்சரை ... Read More
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பல்வேறு திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊராட்சி ஒன்றியம் மந்தித்தோப்பு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான புதிதாக சமுதாயம் நலக்கூடம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன்னாள் ... Read More
தூத்துக்குடி : கூட்டணியை வேண்டாம் என்று தேர்தலில் நின்று திமுக வெள்ள முடியுமா என கனிமொழி எம்பி-க்கு அண்ணாமலை சவால்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில். பிரதமர் இன்று முக்கியமான விசயம் ஒன்றினை சொல்லி உள்ளார் தென் தமிழகத்தின் வளர்ச்சி-யை நான் பார்த்துகொள்கின்றேன் ... Read More
பிரதமர் நரேந்திர மோடி ரூ.17,300 கோடி மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்தார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தூத்துக்குடி வருகை தந்து ரூ.17,300 கோடி மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்தார். பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ... Read More
ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் மாபெரும் மின்னொளி கபடி போட்டி .
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியில் உள்ள அம்மா திடலில் மாபெரும் மின்னொளி கபடி போட்டி இரண்டு நாள் நடைபெற்றது. ... Read More
