Tag: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தூத்துக்குடி
குவைத்துக்கு வேலைக்கு சென்ற தனது கணவர் காணவில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு அளித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டம். கயத்தாறு தாலுகா, செட்டி குறிச்சி கிராமம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மகேந்திரன் மனைவி ம.ஈஸ்வரி என்பவர் தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: எனது ... Read More
தூத்துக்குடி
விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள், புள்ளி மான்கள்: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் குருமலை ஊராட்சி மன்ற பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 10 கிராமங்களில் உள்ள விளைநிலங்களை காட்டு பன்றிகள் மற்றும் புள்ளிமான்கள் சேதப்படுத்தி அனைத்து பயிர்களும் சேதம் அடைந்துள்ளதாகவும்,.. கடந்த ஒரு வார காலமாக ... Read More
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பு; மீன், நண்டு, இறால் இறப்பு; மீனவர்கள் வேதனை!.
பல மாதங்களுக்கு பின்பு மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தூத்துக்குடியில் உள்ள மீனவர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர். ... Read More