BREAKING NEWS

Tag: தூத்துக்குடி

கோவில்பட்டியில் இரவில் பெண் உள்பட 2 பேர் வெட்டி கொலை பதிலுக்கு பதில் கொலையா ? போலீசார் தீவிர விசாரணை 
குற்றம்

கோவில்பட்டியில் இரவில் பெண் உள்பட 2 பேர் வெட்டி கொலை பதிலுக்கு பதில் கொலையா ? போலீசார் தீவிர விசாரணை 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நேற்று இரவு நின்று கொண்டிருந்த வள்ளுவர் நகரைச் சேர்ந்த சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் பிரகதீஸ்(20) என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் ... Read More

வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி

வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

கடந்த 22.02.2024 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் தங்கச் செயினை வழிப்பறி செய்த வழக்கில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நாகூர் ஹனிபா (எ) ராஜா ... Read More

தூத்துக்குடியில் புதிய வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் புதிய வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடியில் காமராஜர் கல்லூரி முதல் அன்னம்மாள் கல்லூரி வரை புதிய வடிகால் பணிகள் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ... Read More

பனைத் தொழிலாளர்களிடம் காவல் துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத் தொழில் சிறந்து விளங்கும் – எர்ணாவூர் நாராயணன்
அரசியல்

பனைத் தொழிலாளர்களிடம் காவல் துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத் தொழில் சிறந்து விளங்கும் – எர்ணாவூர் நாராயணன்

தமிழகத்தில் பனைத் தொழிலாளர்களிடம் காவல் துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத் தொழில் சிறந்து விளங்கும் என தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவில் ... Read More

தூத்துக்குடியில் திமுக முன்னால் மாவட்ட செயலாளர் நினைவு தினம் அமைச்சர், மேயர், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை
அரசியல்

தூத்துக்குடியில் திமுக முன்னால் மாவட்ட செயலாளர் நினைவு தினம் அமைச்சர், மேயர், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் நெல்லை ஒருங்கிணைந்த திமுகவில் 30 ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக பணியாற்றி மறைந்த என்.பெரியசாமியின் 8ம் ஆண்டு நினைவு தினம் மே 26ல் (26:05:2025) இன்று அனுசரிக்கப்படுகிறது. தூத்துக்குடி திமுக மாவட்ட செயலாராக பணியாற்றியவரும் ... Read More

திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் என். பெரியசாமியின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
அரசியல்

திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் என். பெரியசாமியின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

தூத்துக்குடியில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் என். பெரியசாமியின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மாலை அணிவித்து மரியாதை தூத்துக்குடியில் கலைஞரின் முரட்டு பக்தர், ஒருங்கிணைந்த தூத்துக்குடி திராவிட ... Read More

தூத்துக்குடியில் திமுக முன்னால் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் நினைவு தினம் அனுசரிப்பு
அரசியல்

தூத்துக்குடியில் திமுக முன்னால் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் நினைவு தினம் அனுசரிப்பு

தூத்துக்குடியில் திமுக முன்னால் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 42வது வட்ட கழக திமுக சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் தூத்துக்குடியில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ... Read More

தூத்துக்குடியில் திமுக முன்னால் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
அரசியல்

தூத்துக்குடியில் திமுக முன்னால் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தூத்துக்குடியில் திமுக முன்னால் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 39வது வார்டு சண்முகபுரம் பகுதி செயலாளர் சுரேஷ்குமார் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் திமுக முன்னால் மாவட்ட ... Read More

விளையாட்டுச் செய்திகள்

கோவில்பட்டியில் கே.ஆர். கல்வி குழுமம் சார்பில் லட்சுமி நினைவு கோப்பைக்கான 14வது ஆண்டு அகில இந்திய ஹாக்கிப் போட்டி. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கே.ஆர். கல்வி குழுமம் சார்பில் லட்சுமி நினைவு கோப்பைக்கான 14வது ... Read More

தூத்துக்குடி துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
தூத்துக்குடி

தூத்துக்குடி துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கிழக்கு மத்திய அரேபிய கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு கொங்கன் கடற்கரையில் ... Read More