Tag: தேசிய நூலக வார விழா
திருப்பத்தூர்
வாணியம்பாடி நூலகத்தில் 55 ஆவது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம், தேசிய நூலக வார விழாவையொட்டி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி பள்ளிகளில் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி ... Read More