BREAKING NEWS

Tag: தேனி

ஒரே தியேட்டரில் விஜய் அஜித் நடித்த திரைப்படங்கள் வெளியீடு முதல் காட்சி யாருடைய காட்சி என்பதில் இரு ரசிகர்கள் இடையே வாக்குவாதம்.
சினிமா

ஒரே தியேட்டரில் விஜய் அஜித் நடித்த திரைப்படங்கள் வெளியீடு முதல் காட்சி யாருடைய காட்சி என்பதில் இரு ரசிகர்கள் இடையே வாக்குவாதம்.

தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம் போடி ஒரே தியேட்டரில் விஜய் அஜித் நடித்த திரைப்படங்கள் வெளியீடு முதல் காட்சி யாருடைய காட்சி என்பதில் இரு ரசிகர்கள் இடையே வாக்குவாதம். காவல்துறையினர் தலையிட்டு பேச்சுவார்த்தை ... Read More

இரவில் போடி மெட்டு வழியே ரேஷன் அரிசி கடத்திய துணிகர கும்பல். வாகனங்களை கைப்பற்றி காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை…
குற்றம்

இரவில் போடி மெட்டு வழியே ரேஷன் அரிசி கடத்திய துணிகர கும்பல். வாகனங்களை கைப்பற்றி காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை…

செய்தியாளர் மு. பிரதீப் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், கம்பம் மெட்டு, குமுளி மெட்டு சாலைகளில் சபரிமலை ஐயப்ப பக்தர்களின் போக்குவரத்து அதிகரிப்பால் இரவில் போடி மெட்டு வழியே ரேஷன் அரிசி கடத்திய துணிகர கும்பல். ... Read More

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தேங்காய் வழங்கக் கோரி பாஜக விவசாய அணியினர் தேங்காயுடன் ஆர்ப்பாட்டம்.
அரசியல்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தேங்காய் வழங்கக் கோரி பாஜக விவசாய அணியினர் தேங்காயுடன் ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்ட செய்தியாளர் R.முத்துராஜ். தேனி மாவட்டம், தமிழகத்தில் வருகின்ற தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உடன் ரூபாய் ஆயிரம் ரொக்கப் பணமும் வழங்கப்பட உள்ளன.   இந்த ... Read More

மது அருந்து கொண்டிருந்த இரண்டு நபர்களை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம் காயம்.
குற்றம்

மது அருந்து கொண்டிருந்த இரண்டு நபர்களை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம் காயம்.

கெங்குவார்பட்டி பகுதியில் தென்னந்தோப்பில் மது அருந்து கொண்டிருந்த இரண்டு நபர்களை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம் காயம் அடைந்த சம்பவத்தில் இதுவரையில் குற்றவாளிகளை காவல்துறை பிடிக்காததை கண்டித்து ... Read More

தேனி அருகே 180 கிலோ புகையிலை குட்கா, 21 லட்சத்து 81 ஆயிரத்து 140 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல்.
குற்றம்

தேனி அருகே 180 கிலோ புகையிலை குட்கா, 21 லட்சத்து 81 ஆயிரத்து 140 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் 180 கிலோ புகையிலை குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 21 லட்சத்து 81 ஆயிரத்து 140 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.     சின்னமனூர் மற்றும் அதன் ... Read More

திருப்பூர் தில்லை நகர் ஐயப்ப சாமி கோவில் கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை.
ஆன்மிகம்

திருப்பூர் தில்லை நகர் ஐயப்ப சாமி கோவில் கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை திருப்பூர் தில்லை நகர் ஐயப்ப சாமி கோவில் கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை     உடுமலை தில்லை நகரில் உள்ள ரத்தினாம்பிகை சமேத ரத்தின லிங்கேஸ்வரர் திருக்கோவில் ... Read More

சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்-க்கு 7 கிலோவில் வெண்கல வேல் வழங்கினர்.
அரசியல்

சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்-க்கு 7 கிலோவில் வெண்கல வேல் வழங்கினர்.

ஓ.பி.எஸ் பண்ணை வீட்டில் சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓ.பி.எஸ் அவர்கள் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் நேரில் சந்திப்பு. சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்-க்கு 7 கிலோவில் வெண்கல வேல் வழங்கினர்.   தேனி ... Read More

போடிநாயக்கனூர் நகராட்சி பயணியர் தங்கும் விடுதியில் திருட்டு
குற்றம்

போடிநாயக்கனூர் நகராட்சி பயணியர் தங்கும் விடுதியில் திருட்டு

  தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுப்புராஜ் நகரில் உள்ள பயணியர் தங்கும் விடுதியானது சுமார் ஒரு கோடி மதிப்பில் கட்டப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக முதல்வரால் காணொளி வாயிலாக திறக்கப்பட்ட நிலையில், ... Read More

கம்பம் பகுதியில்  திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள், மாநாடு நடைபெற்றது.
அரசியல்

கம்பம் பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள், மாநாடு நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள், சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை ஜனநாயக முற்போக்கு கொள்கை விளக்க திறந்த வெளி மாநாடு இன்று நடைபெற்றது.   ... Read More

ஆண்டிபட்டியில் எம்ஜிஆர் நினைவு தினம். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனுசரிப்பு.
அரசியல்

ஆண்டிபட்டியில் எம்ஜிஆர் நினைவு தினம். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனுசரிப்பு.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அகில இந்திய அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 35 வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.   அதனை முன்னிட்டு நேற்று ஆண்டிபட்டி கிழக்கு ... Read More