Tag: தேனி
அதிமுக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தேனி நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் அதிமுக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். எம்ஜிஆர் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக ... Read More
பெரியகுளம் EPS ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர் – 35 வது ஆண்டு நினைவஞ்சலி -முன்னாள் எம்.எல்.ஏ பங்கேற்பு.
பெரியகுளம் அரண்மனை தெருபகுதியில் அதிமுக EPS ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர் - 35 வது ஆண்டு நினைவஞ்சலி -முன்னாள் எம்.எல்.ஏ ,ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்பு தேனி மாவட்டம் பெரியகுளம் அரண்மனை தெரு பகுதியில் மறைந்த ... Read More
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வள்ளுவர் சிலை அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்ணகி கோவில் நிலப்பரப்பு மற்றும் கேரள எல்லை பரப்புகளில் கேரள அரசு ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்ணகி கோவிலை தமிழகத்திற்கு மீட்டு தரும்படியும் கோரிக்கை விடுத்து ... Read More
தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிபட்டியில் யானைகஜம் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மலை அடிவாரப் பகுதியில் உள்ள இந்த ... Read More
இபிஎஸ் பக்கம் உள்ள நிர்வாகிகளை ஒருமையில் பேசிய ஓபிஎஸ் நிர்வாகி. ஓ.பி.எஸ். இடைமறித்து தவறாக மரியாதை குறைவாக பேச வேண்டாம் என அறிவுறுத்தல்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது ஆதரவாளர்களை சந்தித்தார். இதில் தேனி மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைக்கழகம், மாவட்டம் பொதுக்குழு ... Read More
கம்பத்தில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழா
தேனி மாவட்டம் கம்பத்தில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று சிறப்புரையாற்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி ... Read More
எஸ்.எஸ்.புரம் உயர்நிலைப் பள்ளியில் கவின் கலைக்கூடம் திறப்பு விழா.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள எஸ்.எஸ். புரத்தில் உயர்நிலைப்பள்ளியில் கவின் கலைக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது. பள்ளியின் பகுதி நேர ஓவிய ஆசிரியர் பாலமுருகன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான கவின் கலை ... Read More
ஆண்டிப்பட்டி அருகே நிலத்தை உட்பிரிவு செய்ய விவசாயியிடம் ரூ 14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குறுவட்ட அளவர் கைது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா குமணன் தொழு கிராமத்தை சேர்ந்தவர் ராமேந்திரன் இவர் விவசாயம் செய்து வருகிறார் இவருக்கு சொந்தமான ஐந்து ஏக்கர்பூர்வீக நிலத்தில் 1.47 ஏக்கர் நிலத்தை உட்பிரிவு செய்வதற்காக வருவாய் துறை ... Read More
தேனி அருகே சிறுத்தையின் உடல் பாகங்களை எரித்தவர் கைது.
செய்தியாளர் தேனி முத்துராஜ். தேனி அருகே சிறுத்தையின் உடல் பாகங்களை தனது மனைவியின் உதவியுடன் சுடுகாட்டில் வைத்து எரித்தவர் கைது. தலைமறைவான மனைவியை வனத்துறையினர் தேடி வருகின்றனர். தேனி அருகே உள்ள அம்மாபட்டியைச் ... Read More
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தடை செய்யப்பட்ட பான்பராக் குட்கா பறிமுதல் ஒருவர் கைது.
செய்தியாளர் மு.பிரதீப் போடி நாயக்கனூர்T.V.K.K.நகர் முத்து மாரியம்மன் கோவில் அருகே தடை செய்யப்பட்ட பான்பராக் குட்கா விற்பனை செய்வதாக ரகசிய கிடைத்த தகவல் அடிப்படையில் கிருஷ்ணராஜ் என்பவர் சட்டத்திற்கு விரோதமாக மனிதர்களுக்கு பாதிப்பு ... Read More
