Tag: தொடர் மழையால் பயிர்கள் சேதம்
அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிர்கள் முளைத்ததால் விவசாயிகள் வேதனை
செய்தியாளர் க.சதீஷ்மாதவன். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்தகாரணத்தினால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிர்கள் முளைத்தும், உளுந்து பயிர்கள் சுத்தமாக அழுகிய ... Read More
கும்பகோணம் அருகே சம்பா சாகுபடி பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையால் சேதம் நிவராணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வடகிழக்கு பருவ மழையால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்ததால் நெல், வாழை, கரும்புகள் உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ... Read More
மழையில் பயிர்கள் சேதம்; நிவாரண நிதி கிடைக்குமா என எதிர்பார்க்கும் விவசாயிகள்.
செங்கத்தில் தொடர் மழையில் சேதம் அடைந்த முளைத்த நெற்பயிர் கண்டுகொள்ளாத வேளாண் துறை அதிகாரிகள். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான குப்பநத்தம் பரமனந்தல் நாச்சிப்பட்டு வலையாம்பட்டு மேல்ரவந்தவாடி இளங்குன்னி பள்ளிப்பட்டு ... Read More