BREAKING NEWS

Tag: பணகுடி ஆய்வாளர் அலுவலகம்

நெல்லை மாவட்டம் பணகுடியில்  புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
Uncategorized

நெல்லை மாவட்டம் பணகுடியில்  புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

செய்தியாளர் மணிகண்டன்.  நெல்லை மாவட்டம் பணகுடியில் நீண்ட ஆண்டுகளாக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சேதமடைந்த நிலையில் இருந்து வந்தது. இதனால் 3 ஆயிரத்து 500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட  வாடகை கட்டிடத்தில் வருவாய் ஆய்வாளர் ... Read More