Tag: பயிர் காப்பீடு
தூத்துக்குடி
கோவில்பட்டி அருகே பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி வேளாண் விரிவாக்க மையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் மற்றும் புதூர் வேளாண் வட்டாரங்களில் கடந்த 2020-2021 சுமார் ஒரு 1.40 ஆயிரம் ஹெக்டேர் மானாவாரி விவசாய நிலங்களில் உளுந்து, பாசி,கம்பு, மக்கா, சூரியகாந்தி, கொத்தமல்லி, வெங்காயம், ... Read More