Tag: பள்ளிக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டும் விழா
தூத்துக்குடி
ரூபாய் 29 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படும் தொடக்கப்பள்ளி பணிகளை, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாமணியாச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட இபி காலனி மேல்புறம் அதிகமாக குடியிருப்பு இருப்பதாகவும் அவ் பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற ... Read More