BREAKING NEWS

Tag: புதுக்கோட்டை மாவட்டம்

35 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டார் தெய்வத்திற்குக் கோவில் கட்டி முதன்முதலாகக் கும்பாபிஷேகம் நடத்தி கிராம மக்கள் வழிபாடு.
புதுக்கோட்டை

35 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டார் தெய்வத்திற்குக் கோவில் கட்டி முதன்முதலாகக் கும்பாபிஷேகம் நடத்தி கிராம மக்கள் வழிபாடு.

35 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டார் தெய்வத்திற்குக் கோவில் கட்டி முதன்முதலாகக் கும்பாபிஷேகம் நடத்தி கிராம மக்கள் வழிபாடு.   புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆத்தங்கரை பட்டி கிராம மக்களின் இஷ்ட தெய்வமாகவும் ... Read More

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில்  முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கிய திமுக.
புதுக்கோட்டை

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கிய திமுக.

வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி, சாதனை விளக்கி வாக்கு சேகரிப்பு...நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட்டு, நடைபெற உள்ள நிலையில் கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தையும், வேட்பாளர் தேர்வும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ... Read More

மாற்றுத்திறனாளி பயணாளிகளுக்கு வழங்கப்பட வேண்டி ஊர்திகளை குப்பையில் போட்டுள்ள நகராட்சி நிர்வாகம்
புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளி பயணாளிகளுக்கு வழங்கப்பட வேண்டி ஊர்திகளை குப்பையில் போட்டுள்ள நகராட்சி நிர்வாகம்

  புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட மாற்றுதிரனாளிகளுக்கு தமிழக அரசு இலவசமாக கொடுக்கப்பட்ட ஊர்திகளை பயனர்களுக்கு வழங்காமல் பழைய பேப்பர் மற்றும் பழைய பொருட்கள் போடப்படும் அறையில் குப்பைகளை போல்  சுமார் 100 க்கும் மேற்பட்ட ... Read More

மனித மலத்தை குடிநீரில் கலந்த சாதிய வெறியர்களை கண்டித்தும், கைது செய்ய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவெறும்பூரில் ஆர்ப்பாட்டம்.
திருச்சி

மனித மலத்தை குடிநீரில் கலந்த சாதிய வெறியர்களை கண்டித்தும், கைது செய்ய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவெறும்பூரில் ஆர்ப்பாட்டம்.

திருச்சி, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் ஊராட்சி, இறையூரில் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த சாதி வெறியர்களை உடனடியாக கைது செய்திட கோரியும்,     ... Read More