Tag: பெண்களுக்கு எதிரான வன்முறை விழிப்புணா்வுப் பேரணி
திருநெல்வேலி
தனக்கர்குளம் ஊராட்சியில்…பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார பேரணி.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், தனக்கர்குளம் ஊராட்சி சிவசுப்பிரமணியபுரம் கிராமத்தில்.. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி வட்டார ஒருங்கிணைப்பாளர் வாணிஸ்ரீ ... Read More
தஞ்சாவூர்
குறிச்சி ஊராட்சி சாா்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை விழிப்புணா்வுப் பேரணி.
தஞ்சாவூர், சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை எதிா்ப்பு தினத்தையொட்டி திருப்பனந்தா அருகே குறிச்சி ஊராட்சி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை குறிச்சி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். ... Read More
