Tag: பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார்
தேனி
தேனி அருகே கழிவுநீரோடு கலந்து மழை நீரும் 30வது வார்டில் உள்ள காதுகேளாதோர் பள்ளி வளாகத்துக்குள் புகுந்துள்ளதால் பள்ளி குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அவலநிலை துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி நிர்வாகம்.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனியில் நேற்று பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கிய நிலையில் அதனை அடுத்து இன்று காலை ராஜவாய்க்காலை ஆய்வு செய்த பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ... Read More