Tag: பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் மண் தரையில் கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுக்கா மத்தூர் பகுதியில் மாட்டு தோலாலான தலைச்சக்கையை அலசுவதற்கென்றே ரமணா என்பவர்களுக்கு சொந்தமான. குடோன் ஒன்று இயங்கி வருவதாகவும், இந்த குடோனிலிருந்து உப்புத் தலைச்சக்கையை அலசி ... Read More
பேரணாம்பட்டு தாலுக்கா இராஜகல் ஊராட்சியில் தொடரும் மதுப்பிறியர்களின் அட்டகாசங்கள் காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை?
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுக்கா இராஜகல் ஊராட்சியில் உள்ள ஏரியின் அருகில் வேலைக்கு செல்லாமல் தண்டச்சோரை திண்று கொண்டு மனைவிகளை வேலைக்கு அனுப்பிவிட்டு அந்த மனைவி வாங்கும் சம்பள பணத்தில் கள்ளச்சாராயத்தை குடித்துக் கொண்டு ... Read More
பேரணாம்பட்டி வடக்கு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் அறிஞர் அண்ணாதுரை நினைவு நாள்
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பிப்ரவரி 3 வடக்கு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாதுரை 54 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பேரணாம்பட்டு பங்களாமேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆத்மா ... Read More
பேரணாம்பட்டு பாஜக ஓபிசி அணி சார்பில் குடியரசு தின விழா.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஜனவரி 26 பேரணாம்பட்டி நகர பா.ஜ.க ஓ .பி .சி அணி சார்பில் பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு ... Read More
பேரணாம்பட்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஜனனிக்கு பாராட்டு விழா.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பத்தலபல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு வரை படித்து பின்னர் பேரணாம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தவர் மாணவி ஜனனி இவர் நடந்து. ... Read More
பேரணாம்பட்டில் எல்ஐசியில் பணம் செலுத்தி விட்டு ஏமாந்து நிற்கும் ஏழை பெண்மணி.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரபிக் பாஷா மனைவி சுல்தானா இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தனது மகன் ஷபீக் பாஷா மீது எல் ஐ சி யில் பணம் ... Read More
பேரணாம்பட்டில் வீட்டு கட்டிட வேலைக்கு சென்ற இரண்டு ஆண்கள் பலி.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அரவட்ல கிராமத்தைச் சேர்ந்தவர்கள். வெங்கடேசன். வயது 51 தந்தை பெயர். கோவிந்தசாமி இவருக்கு முதல் மனைவி பெயர் சரளா. இவர்களுக்கு இரண்டு ஆண்களும் ஒரு மகளும் உள்ளனர் இரண்டாவது ... Read More
பேரணாம்பட்டு பழைய ஆம்பூர் ரோட்டில் கள்ளச்சார வியாபாரம் படு ஜோர்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நெடுஞ்சாலையில் வசிக்கும் அருள். என்பவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ராஜேஷ் கண்ணன். அவர்களுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி அதில் அவர் கூறி இருப்பதாவது பேரணாம்பட்டு பழைய ... Read More
பேரணாம்பட்டு சாத்கர் பகுதி உதவி செயற்பொறியாளர். சுரேஷுக்கு பொதுமக்கள் பாராட்டு.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சாதகர் பகுதியில் மின் துறை உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர். சுரேஷ். சுரேஷ் சமீபத்தில் பெய்த மழையால் பேரணாம்பட்டு ஒன்றியம் சிவகிரி பகுதியில் மின்கம்பங்கள் பழுதாகி ... Read More
பேரணாம்பட்டு ஏரி குத்தி ஊராட்சியில் முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறி ஆயிரக்கணக்கான பணம் மோசடி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுக்கா ஏரி குத்தி ஊராட்சியில் புதிய முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருவதாகவும் சமீபத்தில் நின்றுபோன பெரும்பாலான பயனாளிகளுக்கு நின்று போன உதவித் தொகைகளைப் பெற்றுத்தருவதாக கூறி பல ஆயிரம் ரூபாய் ... Read More