BREAKING NEWS

Tag: பேர்ணாம்பட்டு

பேரணாம்பட்டு சிவராஜ் நகர் வேம்புலிஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா.
வேலூர்

பேரணாம்பட்டு சிவராஜ் நகர் வேம்புலிஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வி கோட்டா ரோட்டில் உள்ள வேதவள்ளி சமேத வேம்பு ஈஸ்வரர் கோவிலில் ஐப்பசி  அண்ண அபிஷேக பூஜை நடந்தது. இதனையொட்டி மூலவரான வேம்புலிஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அண்ண அபிஷேகமும் வேதவல்லி ... Read More

பேரணாம்பட்டில் மழைக்காலங்களில் மின்சாரத்தை பயன்படுத்துவது எப்படி துண்டு பிரசுரம் வினி யோகம்.
வேலூர்

பேரணாம்பட்டில் மழைக்காலங்களில் மின்சாரத்தை பயன்படுத்துவது எப்படி துண்டு பிரசுரம் வினி யோகம்.

  வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மின்சாரத்துறை சார்பில் மழைக்காலங்களில் மின்சாரத்தை பயன்படுத்துவது எப்படி என்ற துண்டு பிரசுரம்...   மின்சாரத்துறை உதவி செயற்பொறியாளர் சி.பெருமாள் தலைமையிலும் மின்சாரத்துறை உதவி பொறியாளர்கள் ரகு நந்தன் சுரேஷ் ... Read More

எந்நேரமும் மூடியே கிடக்கும் பரவக்கல் ஊராட்சி மன்றம் அலுவலகம்; ஊராட்சி செயலாளர் காணாமல் பொதுமக்கள் அவதி .
வேலூர்

எந்நேரமும் மூடியே கிடக்கும் பரவக்கல் ஊராட்சி மன்றம் அலுவலகம்; ஊராட்சி செயலாளர் காணாமல் பொதுமக்கள் அவதி .

  பேரணாம்பட்டு  ஊராட்சி ஒன்றியம் பரவக் கல் ஊராட்சி மன்றம் தினமும் திறக்கப்படாமல் மூடியே இருப்பதால் பல்வேறு தேவைகளுக்காக ஊராட்சி மன்ற அலுவலகத்தை நாடி வரும் பொதுமக்கள் பொறுப்பு ஊராட்சி செயலாளர் மோகன் சரியாக ... Read More

பேர்ணாம்பட்டில் முன்னாள் முதலமைச்ச ர் எடப்பாடி பழனிசாமியை கைதி செய்ததைக் கண்டித்து அ.திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர்

பேர்ணாம்பட்டில் முன்னாள் முதலமைச்ச ர் எடப்பாடி பழனிசாமியை கைதி செய்ததைக் கண்டித்து அ.திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அ.திமுக சார்ப்பில்பேர்ணாம்பட்டு பேருந்து நிலைய த்தில் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர அ.திமுக செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் தலைமை தாங்கினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறுகண் டனகோஷங்கள் முழங்கப்பட்டது.   ... Read More

பேரணாம்பட்டு கொத்தப்பல்லி ஊராட்சியில் 12 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு கிளம்பி விடும் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.
வேலூர்

பேரணாம்பட்டு கொத்தப்பல்லி ஊராட்சியில் 12 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு கிளம்பி விடும் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.

  வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம். கொத்தப்பல்லி . ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக வெங்கடேசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.   ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் காலை 10 மணிக்கு வேலைக்கு வந்து விட்டு ... Read More