BREAKING NEWS

Tag: பேர்ணாம்பட்டு

எந்நேரமும் மூடியே கிடக்கும் பரவக்கல் ஊராட்சி மன்றம் அலுவலகம்; ஊராட்சி செயலாளர் காணாமல் பொதுமக்கள் அவதி .
வேலூர்

எந்நேரமும் மூடியே கிடக்கும் பரவக்கல் ஊராட்சி மன்றம் அலுவலகம்; ஊராட்சி செயலாளர் காணாமல் பொதுமக்கள் அவதி .

  பேரணாம்பட்டு  ஊராட்சி ஒன்றியம் பரவக் கல் ஊராட்சி மன்றம் தினமும் திறக்கப்படாமல் மூடியே இருப்பதால் பல்வேறு தேவைகளுக்காக ஊராட்சி மன்ற அலுவலகத்தை நாடி வரும் பொதுமக்கள் பொறுப்பு ஊராட்சி செயலாளர் மோகன் சரியாக ... Read More

பேர்ணாம்பட்டில் முன்னாள் முதலமைச்ச ர் எடப்பாடி பழனிசாமியை கைதி செய்ததைக் கண்டித்து அ.திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர்

பேர்ணாம்பட்டில் முன்னாள் முதலமைச்ச ர் எடப்பாடி பழனிசாமியை கைதி செய்ததைக் கண்டித்து அ.திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அ.திமுக சார்ப்பில்பேர்ணாம்பட்டு பேருந்து நிலைய த்தில் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர அ.திமுக செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் தலைமை தாங்கினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறுகண் டனகோஷங்கள் முழங்கப்பட்டது.   ... Read More

பேரணாம்பட்டு கொத்தப்பல்லி ஊராட்சியில் 12 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு கிளம்பி விடும் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.
வேலூர்

பேரணாம்பட்டு கொத்தப்பல்லி ஊராட்சியில் 12 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு கிளம்பி விடும் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.

  வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம். கொத்தப்பல்லி . ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக வெங்கடேசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.   ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் காலை 10 மணிக்கு வேலைக்கு வந்து விட்டு ... Read More