Tag: போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிவகங்கை
சிவகங்கையில் போதைப் பொருட்கள் தடைசெய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பேரணி.
வருகின்ற (25.04.2023) அன்று காலை 10.00 மணிக்கு மானகிரியில் துவங்கி கோவிலூர், காரைக்குடி நகர் பகுதி,கோட்டையூர் பேரூராட்சி, கண்டனூர் பேரூராட்சி வழியாக புதுவயலில் நிறைவு பெறுகிறது. மாவட்ட செயலாளர் சரத்பாலமுருகன் தலைமையில் நடைபெறும் ... Read More
தூத்துக்குடி
கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மதுவிலக்கு மற்றும் ... Read More