BREAKING NEWS

Tag: போலி ஆவணங்கள்

வாசுதேவன் லே அவுட்- “சமத் நகரில் மாநகராட்சி அதிகாரிகள் துணையுடன்     சட்டவிரோத ஆக்கிரமிப்பும்-ஏப்பம் விடும் திமுக பிரமுகர்களும்   
வேலூர்

வாசுதேவன் லே அவுட்- “சமத் நகரில் மாநகராட்சி அதிகாரிகள் துணையுடன்     சட்டவிரோத ஆக்கிரமிப்பும்-ஏப்பம் விடும் திமுக பிரமுகர்களும்  

வேலூர் மாநகராடசி வார்டு எண் 17 மற்றும் 33 க்குட்பட்ட பெங்களுர் சாலையினை ஒட்டியுள்ள வாசுதேவன் லே அவுட் மற்றும் சமத் நகர் உள்ளது. ஆதில் சமத் நகரில் வசிக்கும் திமுக பிரமுகர் சேண்பாக்கம் ... Read More

சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் நிலத்தை பாஜக கட்சியைச் சேர்ந்த மூன்று பேர் மோசடி செய்ததாக பரபரப்பு புகார்
குற்றம்

சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் நிலத்தை பாஜக கட்சியைச் சேர்ந்த மூன்று பேர் மோசடி செய்ததாக பரபரப்பு புகார்

தூத்துக்குடியை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வரும் உரிமையாளருக்கு சொந்தமான சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 30 சென்ட் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில துணை ... Read More

தேனி அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தில் இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர் கைது.
குற்றம்

தேனி அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தில் இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர் கைது.

அரசு மருத்துவர், சார்பதிவாளர் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிந்து காவல்துறையினர் விசாரணை. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஜெயப்பிரகாஷ் (31). இவருக்கு ... Read More