Tag: மணல் கொள்ளை
கருர்
நாமக்கல்லில் மணல் கொள்ளை அடித்தவர்கள் காருடன் தப்பவிட்ட சப்-இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்!
கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் காவிரி ஆற்றில் மணலை கொள்ளையடித்து மோகனூர் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி விற்பனை செய்வதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, ஐஏஎஸ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ... Read More
குற்றம்
கோவில்பட்டி அருகே வி.வேடப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கடத்தல்:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விருசம்பட்டியை உள்ள வி வேடப்பட்டி கிராமத்தில் சுமார் 42 ஏக்கர் தனியார் நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஒட்டி அரசு புறம்போக்கு நிலமும் இருந்து வருகின்றது. இந்நிலையில் இன்று ... Read More
திருப்பத்தூர்
மணல் கடத்தலுக்கு மாமூல் கேட்ட வாணியம்பாடி வட்டாட்சியர் தற்காலிக பணியிடை நீக்கம். மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பாலாற்று படுகையில் தொடர்ந்து இரவு பகலாக மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இரவு பகலாக மணல் கொள்ளை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் ... Read More