Tag: மணிப்பூர் வன்கொடுமை
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்.
தேனி பழனிசெட்டிபட்டியில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி பேரூராட்சி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தலைமையில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ... Read More
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திருவள்ளூரில் கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், பொது அமைதி ஏற்படுத்திட வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்ட அனைத்து கிறிஸ்துவ திருச்சபை மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.custom football uniforms custom jersey adidas ... Read More
மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமை; பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த துடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அம்பையில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்
மணிப்பூரில் பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வன்புணர்வு செய்ததை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் சார்பாக மாலை 5.00 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தனியார் திரையரங்கு எதிர்ப்புறம் உள்ள பஸ் நிருத்தம் அருகில் ... Read More
மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்.
உலகத்தையே உலுக்கும் அளவுக்கு மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் மோடி, மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. shop nfl jerseys nike air jordan 11 ... Read More
மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணம் படுத்தி வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகை ரோகிணி வாணியம்பாடியில் பேச்சு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள மருதர் கேசரி மகளிர் ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற மாணவிகள் பேரவை தொடக்க விழாவில் கலைமாமணி விருது பெற்ற நடிகை ரோகினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பேட்ச்சுகளை ... Read More