BREAKING NEWS

Tag: மயிலாடுதுறை மாவட்டம்

தமிழக அரசை கண்டித்து இரண்டாவது நாளாக வருவாய் துறை ஊழியர்கள் மயிலாடுதுறையில் வேலை நிறுத்தம்.
மயிலாடுதுறை

தமிழக அரசை கண்டித்து இரண்டாவது நாளாக வருவாய் துறை ஊழியர்கள் மயிலாடுதுறையில் வேலை நிறுத்தம்.

திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் சரண் விடுப்பு தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ... Read More

தந்தையை சட்டையை பிடித்து இழுத்துச் சென்ற காவல்துறையினர் பரபரப்பு .
மயிலாடுதுறை

தந்தையை சட்டையை பிடித்து இழுத்துச் சென்ற காவல்துறையினர் பரபரப்பு .

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார் கிருஷ்ணவேணி தம்பதியின் 9 மாத கைக்குழந்தைக்கு இன்று காலை வலிப்பு நோய் ஏற்பட்டது இதனை அடுத்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தையை தூக்கி வந்தனர் ... Read More

மயிலாடுதுறையில் 2ம்நம்பர் புதுத்தெரு ஶ்ரீமகா காளியம்மன் ஆலயத்தின் வாயிலில் உள்ள உண்டியல் 6வது முறையாக உடைப்பு.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 2ம்நம்பர் புதுத்தெரு ஶ்ரீமகா காளியம்மன் ஆலயத்தின் வாயிலில் உள்ள உண்டியல் 6வது முறையாக உடைப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை இரண்டாம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வாயிலில் திறந்தவெளியில் ஒன்றரை அடி உயரத்தில் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் பூட்டை நேற்று 26ம்தேதி அதிகாலை ... Read More

50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ளது,  உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல வலியுறுத்தல்.
மயிலாடுதுறை

50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ளது, உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல வலியுறுத்தல்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக 172 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன இதுவரையில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மெட்ரிக் டன் ... Read More

அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் தேர்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை
மயிலாடுதுறை

அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் தேர்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை

சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் கால திமுக வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் தேர்தல் காலத்தில் ... Read More

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ஆன்மிகம்

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிடைக்கழி ஊராட்சி வடக்கு ... Read More

குறிஞ்சி நில மக்கள் முன்னேற்ற கழக  இந்து மலைக்குறவர் எஸ்.டி.ஜாதி சான்றிதழ் வழங்க கோரி மனு
அரசியல்

குறிஞ்சி நில மக்கள் முன்னேற்ற கழக இந்து மலைக்குறவர் எஸ்.டி.ஜாதி சான்றிதழ் வழங்க கோரி மனு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த குறிஞ்சி நில மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இந்து மலைக்குறவர் எஸ்.டி.ஜாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாகவும் சாதி சான்றிதழ் வழங்க கோரி 100க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்:   ... Read More

டி. பி.டி.ஆர்.தேசிய மேல்நிலைபள்ளி புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திறந்துவைத்தார்
மாவட்டச் செய்திகள்

டி. பி.டி.ஆர்.தேசிய மேல்நிலைபள்ளி புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திறந்துவைத்தார்

மயிலாடுதுறையில்,கடந்த 123 ஆண்டுகளாக இயங்கிவந்த, அரசு உதவி பெறும்.டி.பி.டி.ஆர்.தேசிய மேல்நிலை. புதிதாக ரூ- 15 கோடி செலவில் கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. முழுவதும், இப்படித்த முன்னாள் மானவர்களால் பொருளுதவி செய்யபட்டு கட்டபட்டு ... Read More

ஒரு பக்கமாக கவிழ்வது போல் செல்லும் அரசு பேருந்து ஆபத்தான நிலையில்  பயணிக்கும் பள்ளி மாணவர்கள்
இந்தியா

ஒரு பக்கமாக கவிழ்வது போல் செல்லும் அரசு பேருந்து ஆபத்தான நிலையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்

மயிலாடுதுறையில் அதிக அளவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு பக்கமாக கவிழ்வது போல் செல்லும் அரசு பேருந்து. படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சாலையில் வந்த ... Read More

குத்தாலம் அருகே வடிவுடையம்மன்  திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது:-
ஆன்மிகம்

குத்தாலம் அருகே வடிவுடையம்மன் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கண்டியூர் கிராமத்தில் வடிவுடையம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது. இதற்கான அனுக்ஞை மற்றும் யஜமான சங்கல்பம் உள்ளிட்ட பூஜைகள் கடந்த ... Read More