Tag: மயிலாடுதுறை
செம்பனார்கோவில் வடக்கு, மத்திய ஒன்றியத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார் கோவில் வடக்கு, மத்திய, கிழக்கு ஒன்றியங்களில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை மற்றும் பூத் கமிட்டி கூட்டம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான ... Read More
தரங்கம்பாடி பகுதியில் பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகை.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் ரமலான் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொகுதியில் ஈடுபட்டனர். ஆயப்பாடி ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் இமாம் ஜமாலுதீன் பாக்கவி தலைமையில் ரமலான் திருநாளை முன்னிட்டு ... Read More
ராஜராஜ சோழன் காலத்தில் பயன்படுத்திய இந்தியாவில் கிடைக்க பெறாத உலோகத்தால் ஆன செப்பேடுகள் முதன்முதலில் இங்கு கிடைத்துள்ளது.
சீர்காழி சட்டநாதர் கோவிலில் கிடைத்த 22 ஐம்பொன் சிலைகளும் 13 ம் நூற்றாண்டை சேர்ந்தவை, இதுவரை இந்தியாவில் கிடைக்க பெறாத உலோகத்தால் ஆன செப்பேடுகள் முதன்முதலில் இங்கு கிடைத்துள்ளதால், ராஜராஜ சோழன் காலத்தில் பயன்படுத்தி ... Read More
தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆறாம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விளையாட்டு விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் மேஜர் முனைவர் வீ. ... Read More
செம்பனார்கோயில் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, மாவட்ட ஊராட்சி குழு ... Read More
திமுக வில் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் முகாம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திமுகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் முகாம்... பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் ... Read More
திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் பணி.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நெடுவாசல் கூடலூர் ஊராட்சிகளில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவத்தை மயிலாடுதுறை அதிமுக மாவட்ட கழக செயலாளர் எஸ். பவுன்ராஜ் வழங்கினார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அதிமுக கட்சியில் 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க விண்ணப்ப படிவம் வழங்கி தொடங்கி வைத்தார். அதனை ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஊர்க்காவல் படை வட்டார தளபதி, துணை வட்டார தளபதி பதவி ஏற்பு;
தமிழகத்தின் 38 வது மாவட்டமாக நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் ஊர்காவல் படை வட்டாரத் தளபதியாக அலெக்சாண்டர், துணை வட்டார தளபதி கோதம் சந்த் ... Read More
திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி முகாம்.
தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ஒரு கோடி புதிய கழக உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கினையொட்டி மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, செம்பனார்கோவில் மத்திய ஒன்றியம் ... Read More
