BREAKING NEWS

Tag: மருத்துவம்

மருத்துவ உதவிக்காக களம் இறங்கிய நண்பர்கள்
ஈரோடு

மருத்துவ உதவிக்காக களம் இறங்கிய நண்பர்கள்

  ஈரோடு அக்ரஹாரம் அன்னை சத்யா நகரில் வசிக்கும் செந்தில் என்பவருக்கு இரண்டு கிட்னியும் செயல் இழந்ததன் காரணமாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ உதவிக்காக ஆறு லட்சம் மருத்துவ உதவிக்காக தேவைப்படுகிறது ... Read More

மின் கம்பி அறிந்து விழுந்து நான்காம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார்
மயிலாடுதுறை

மின் கம்பி அறிந்து விழுந்து நான்காம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார்

தரங்கம்பாடி அருகே மின் கம்பி அறிந்து விழுந்து விபத்து அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்து மயிலாடுதுறையில் சிகிச்சை பெற்று வருகிறார்:-     மயிலாடுதுறை ... Read More

சங்கரன்பந்தலில் லயன்ஸ் கிளப் அரவிந்தன் கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாம்.
மயிலாடுதுறை

சங்கரன்பந்தலில் லயன்ஸ் கிளப் அரவிந்தன் கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, சங்கரன்பந்தல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் லயன்ஸ் கிளப், சங்கரன்பந்தல் ஜெயதாரணி ஜுவல்லரி, வெங்கடேஸ்வரா ஜுவல்லரி, ரத்தன் ஜுவல்லரி, நாகை- மயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ... Read More

தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி

தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

நெல்லை மாவட்டம் இந்திய மருத்துவ சங்கம் அம்பாசமுத்திரம் கிளை சார்பாக தேசிய மருத்துவர்கள் தினம் இளையராஜா எலும்பு முறிவு மருத்துமனை வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.   இந்நிகழ்ச்சியில் TGT சார்பில் மரக் கன்றுகள் நடப்பட்டன. ... Read More

ஜெயங்கொண்டம் அருகே தமிழக அரசின் சார்பில் வருமுன் காப்போம் திட்டம்- எம் எல் ஏ துவக்கி வைத்தார்
அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே தமிழக அரசின் சார்பில் வருமுன் காப்போம் திட்டம்- எம் எல் ஏ துவக்கி வைத்தார்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்த பொற்பதிந்தநல்லூர் ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் வருமுன் காப்போம் திட்ட மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் துவங்கி வைத்தார். இதில் வட்டார ... Read More

எண்டோஸ்கோபி முறையில் முதியவரின் பெருங்குடல் புற்றுநோய் கட்டியை அகற்றி திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை.
மருத்துவம்

எண்டோஸ்கோபி முறையில் முதியவரின் பெருங்குடல் புற்றுநோய் கட்டியை அகற்றி திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை.

தமிழகத்தில் முதல்முறையாக ஸ்பீடு போட் இன்ஜெக்ட் எனப்படும் நவீன தொழில்நுட்ப கருவி பயன்படுத்தி பெருங்குடலில் இருந்த புற்றுநோய் கட்டியை எண்டோஸ்கோப்பிக் முறையில் வெற்றிகரமான சிகிச்சையை திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ... Read More

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து நறுவீ மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.
வேலூர்

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து நறுவீ மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.

வேலூர் நறுவீ மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்திலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெறலாம் - மருத்துவமனையின் தலைவர் சம்பத் பேட்டி.   வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள நறுவீ மருத்துவமனையில் பெங்களூரை சேர்ந்த ... Read More

ரணிப்பேட்டை மாவட்ட முழுவதும் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி மக்களுக்கு அறிவுறுத்தல்.
ராணிபேட்டை

ரணிப்பேட்டை மாவட்ட முழுவதும் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி மக்களுக்கு அறிவுறுத்தல்.

கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி,  மக்களுக்கு அறிவுறுத்தல்.   தற்பொழுது இந்தியா முழுவதிலும் தினசரி கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, ... Read More

பேரணாம்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் வருகின்ற 23 ,24, 2023 அன்று இலவச மருத்துவ முகாம்..!
வேலூர்

பேரணாம்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் வருகின்ற 23 ,24, 2023 அன்று இலவச மருத்துவ முகாம்..!

பேரணாம்பட்டு ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் M.பிரபாத் குமார் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது வருகின்ற 23 ,24, 2023 அன்று பேரணாம்பட்டு அரசினர் ஆதி திராவிட மேல்நிலைப் பள்ளியில் ... Read More

பர்கூரில் மலைவாழ் மக்களுக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைவழங்கும் முகாம் நடைபெற்றது.
ஈரோடு

பர்கூரில் மலைவாழ் மக்களுக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைவழங்கும் முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலையை சுற்றி 33 மலை கிராமங்கள் உள்ளது இக்கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது முகாமிற்கு பர்கூர் ... Read More