Tag: மாசி மாதத்தில் திருவிழா
ஈரோடு
பவானிசாகர் வனச்சரகம் கருவண்ண ராயர் பொம்ம தேவர் திருக்கோயில் திருவிழாவின்போது இந்து அறநிலைத்துறை தக்கார் நன்கொடை வசூல் முறைகேடு செய்துள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.
ஈரோடு மாவட்டம், உப்பிலிய நாயக்கர் குல தெய்வமாக விளங்கும் ஸ்ரீ கருவண்ணராயர் பொம்ம தேவர் திருக்கோவில் பவானிசாகர் வனத்திற்குள் கஜகட்டி எனும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது ... Read More