Tag: மின்சார தாக்கி கூலித்தொழிலாளி பலி
வேலூர்
ஒடுகத்தூர் அருகே மின்சார தாக்கி பலியானவரின் சடலத்தை வாங்க மறுத்த உறவினர்கள்.
சடலத்துடன் சாலையில் நின்று போலீசாருடன் வாங்குவதம். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் அருகே உள்ள கத்தாரிக்குப்பம் கிராமத்தில் நேற்று கொய்யகாய் பறிக்க சென்ற நடேசன்(55) என்ற கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ... Read More