Tag: மின் கசிவு ஏற்பட்டு திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது
தஞ்சாவூர்
பாபநாசம் அருகே தீவிபத்து பொருள்கள் எரிந்து சேதம்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இளங்கார்குடி அருகே உள்ள கார்த்திகை தோட்டத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் விவசாய கூலி தொழிலாளி இவரது குடிசை வீடு நேற்று மாலை மின்கசிவு காரணமாக திடீரென தீபிடித்தது. அக்கம் ... Read More
ஈரோடு
அந்தியூர் அருகே மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே எண்ணமங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து கொண்டு குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ... Read More