Tag: மீன் குட்டையில் விழுந்து இறந்த பள்ளி மாணவர்
மயிலாடுதுறை
செம்பனார்கோயில் அருகே மீன் குட்டையில் விழுந்து பள்ளி மாணவர் சாவு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே மேலையூர் கிராமம் அய்யர் காலணியை சேர்ந்த மகேந்திரன் மகன் அபினேஷ் (16). இவர் செம்பனார்கோயிலில் உள்ள சம்பந்தம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் அந்தப் ... Read More