BREAKING NEWS

Tag: மேலபெருவிளை

கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் புதைந்து ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் கிணறு குடிநீர் பற்றாகுறையால் அவதிப்படும் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?
கன்னியாகுமரி

கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் புதைந்து ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் கிணறு குடிநீர் பற்றாகுறையால் அவதிப்படும் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டு மேலபெருவிளை ஆற்றங்கரை பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்புடன் இணைக்கப்பட்ட கிணறு சில நாட்களுக்கு முன்பு அடிப்பகுதியில் உள்ள கற்கள் முழுவதும் பெயர்ந்து மண்ணுக்குள் புதைந்து மேல்பகுதி மட்டும் அந்தரத்தில் ... Read More

ஆறு தூர்வாரிய கழிவு மண்ணை சாலையில் கொட்டி வைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!
கன்னியாகுமரி

ஆறு தூர்வாரிய கழிவு மண்ணை சாலையில் கொட்டி வைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அடுத்த மேலபெருவிளை ஆற்றங்கரை பகுதியில் 2 - மாதங்களுக்கு முன்பு பொதுப்பணி துறை சார்பாக ஆறு தூர்வாரும் பணிகள் நடைபெற்றன. பணிகள் முடிந்து 2 - மாதத்திற்கு மேலாகியும் ஆற்றிலிருந்து ... Read More