Tag: ராணிபேட்டை
சோளிங்கர் பஸ் நிலையம் அருகே உள்ள மசூதியில் ரமலான் திருநாளை சிறப்பு தொழுகை நடத்தினர்.
இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றான ரமலான் மாதம் நோன்பின் இறுதி நாளில் குடும்பத்தார், உறவினர்கள் சூழ , ஏழை எளியோருக்கு கொடை வழங்கி ரமலான் திருநாளை இஸ்லாமியர்கள் கொண்டாடுவது வழக்கம். இன்று ... Read More
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சோளிங்கரில் பாமகவினர் கடிதம் அனுப்பும் அறப்போராட்டம்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் வீ.பாரதிதாசனுக்கும் வன்னியர்கள் அனைவரும் கடிதம் எழுத ... Read More
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா../!
ராணிபேட்டை மாவட்டம்; பிரசித்தி பெற்ற சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத பக்தோசித ... Read More
நரசிங்கபுரம் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு!
மனசாட்சி அற்ற அதிகாரம் படைத்தவர்களிடம் வேண்டுவதாலோ கெஞ்சுவதாலோ யாசிப்பதாலோ இழந்த உரிமைகள் பெற முடியாது மக்களை அணிதிரட்டி போராட்டங்கள் மூலமாக அவற்றை திரும்ப மீட்க முடியும் அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. நரசிங்கபுரம் ... Read More
வாலாஜா தே.மு.தி.க மேற்கு ஒன்றியத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு!!
வாலாஜா தே.மு.தி.க மேற்கு ஒன்றியத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி. ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் தனியார் மண்டபத்தில் தே.மு.தி.க. வின் வாலாஜா மேற்கு ஒன்றிய செயலாளர் வடகல் சங்கர் மற்றும் மாவட்ட ... Read More
ஸ்ரீ சோமஸ்கந்தர் சமேத ஸ்ரீ பால திரிபுரசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் விடையாற்றி தரிசனத்தில் எழுந்தருளினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் ஸ்ரீ தர்ம சம்பர்த்தினி சமேத காரீசநாதர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி மூஷிக வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம், ... Read More
ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை அருகே உள்ள காஞ்சனகிரி மலைக்கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சினை !!
ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை அருகே காஞ்சனகிரி மலைக்கோவில் உள்ளது. இந்த மலைக்கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சினை நிலவி வருகிறது. இந்தநிலையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 2 தரப்பினரும் தனித்தனியே சிப்காட் போலீசில் ... Read More
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம். முற்றுகைப் போராட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து கண்டன மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் ... Read More
இந்தியாவிலே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கி அமைச்சர் காந்தி பேச்சு
ராணிப்பேட்டையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்விழா பொதுக்கூட்டம். ராணிப்பேட்டை மாவட்ட மாணவரணி மற்றும் நகர திமுக இணைந்து ராணிப்பேட்டை முத்துக்கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா முன்னிட்டு ரூ.10லட்சம் மதிப்பீட்டில் 2,100 பயனாளிகளுக்கு நல ... Read More
வாலாஜாவில் தன்வந்திரி பெருமாளுக்கு 31 அடி உயரத்தில் 5நிலைகள் கொண்ட ராஜகோபுரம் அமைக்க பூமி பூஜை.!
ராணிப்பேட்டை மாவட்டம்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 89 பரிவார மூர்த்திகளுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆரோக்லட்சுமி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு 31 அடி ... Read More
