Tag: ராணிப்பேட்டை மாவட்டம்
வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த 38 தங்க சவரன் 76 ஆயிரம் ரூபாய் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏவிடி நகர் கரிக்கல் ரோடு பகுதியில் வசித்து வரும் டில்லி பாபு .இவர் டிவிஎஸ் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.இவர் குடும்பத்துடன் அரக்கோணம் அருகே ... Read More
மண்வெட்டியை கொண்டு தலையில் அடித்த நபரை உடனடியாக கைது செய்ய உறவினர்கள் திடீர் சாலை மறியல்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தென் வன்னியர் தெருவை சேர்ந்த பாஸ்கர் என்பவர் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் சேர்ந்தவர் செல்வி என்பவர் ... Read More
நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
எதிர்க்கட்சி துணை கொறடாவும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் ... Read More
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் இனிப்புகளை வழங்கி கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக தலைமைக் கழகத்தின் சார்பாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட தலைமை அலுவலகத்தில் நகர கழக செயலாளர் ... Read More
நெமிலி அடுத்த திருமால்பூர் அஞ்சனாச்சி அம்பாள் உடனுறை மணிகண்டேஸ்வரர் கோவில் மாசி மாத தேரோட்டம்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் பள்ளி மாணவர்கள் கிராம பொதுமக்கள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்து வளம் பிடித்து அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் இழுத்துச் சென்ற தேரோட்டம் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ... Read More
டெல்லியில் நடந்த சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை புரிந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவிகளுக்கு மாலை அணிவித்து மேளதாளம் மற்றும் சிலம்பாட்டம் ஆடியபடி உற்சாக வரவேற்பு
3-வது சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2024 ஆம் ஆண்டுக்கான போட்டி டெல்லியில் உள்ள ஜே.டி.உள் விளையாட்டு அரங்கத்தில் பிப்ரவரி மாதம் கடந்த 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற்றது ... Read More
அரக்கோணம் அருகே சுயம்பு லிங்கேஸ்வரர் சுவாமிக்கும் திரிபுரசுந்தரி அம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம்
அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் கிராமத்தில் சுயம்பு லிங்கேஸ்வரர் சுவாமிக்கும் திரிபுரசுந்தரி அம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தணிகைபோளூர் குளக்கரையில் ஸ்ரீ சுயம்பு லிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ... Read More
தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 3 பெண் காவலர்கள்
அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் ( சிஐஎஸ்எப்) போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 3 பெண் காவலர்கள் மீது தக்கோலம் போலீசில் புகார் தரப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் ... Read More
ஆட்சியர் அலுவலகம் முன்பாக போக்குவரத்து அலுவலகம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ச .வளர்மதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி ஆகியோர் கொடியரசைத்து ... Read More
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அருகில் பாடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 27 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது. இதில் அதிமுக ... Read More




