Tag: ராணிப்பேட்டை மாவட்டம்
பள்ளியின் பூட்டை உடைத்து பீரோ புத்தகங்கள் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை கொளுத்திய மர்ம நபர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த குமனந்தாங்கல் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இதில் 50-க்கும் மேற்பட்ட ஆரம்ப மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை ஊராட்சி ... Read More
பெற்றோர்கள் சண்டையால் நிகழ்ந்த விபரீதம் – பயத்தில் வீட்டிற்குள் ஓடிய போது அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு..
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தண்டலம் அருகே பெற்றோர்கள் சண்டையிட்டபோது அச்சமடைந்த 7 வயது சிறுவன் வீட்டிற்குள் ஓடிய போது எதிர்பாராத விதமாக கீழே கிடந்த மின்கம்பியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ... Read More
வாலாஜாபேட்டையில் அங்கன்வாடி மையத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கட்டிடங்களுக்கு வர்ணங்கள் பூசி கொடுத்து உதவி செய்த தனியார் தொண்டு அறக்கட்டளை
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட வெற்றிலைகார தெரு மற்றும் ஆற்காடு தெத்து தெரு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் நீண்ட நாட்களாக கட்டிடங்கள் வர்ணம் பூசாமல் இருந்து வந்துள்ளது உடனே இதனை ... Read More
குடும்ப கடன் தொல்லையால் மனமுடைந்து மதுபோதையில் ரயில் முன் பாய்ந்த இளைஞர் – சம்பவ இடத்திலேயே கை,கால் துண்டாகி உயிரிழப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தில் குடும்பத்தின் கடன் தொல்லை காரணமாக மனமுடைந்த இளைஞர் மதுபோதையில் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாலாஜாப்பேட்டை அடுத்த ஏகாம்பரநல்லூர் கிராமத்தை ... Read More
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத் மிகு மின் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் தொழிற்சாலை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ..
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரம் பகுதியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் மிகுமின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது இதில் 1500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில் பாரத் மிகுமின் ... Read More
வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் ஷடாரண்ய ஷேத்திரத்தில் அத்திரி மகரிஷி வழிபட்ட ஸ்தலமான அருள்மிகு திருபுரசுந்தரி ஸமேத திருவந்தீஸ்வரர் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் ஷடாரண்ய ஷேத்திரத்தில் அத்திரி மகரிஷி வழிபட்ட ஸ்தலமான அருள்மிகு திருபுரசுந்தரி ஸமேத திருவந்தீஸ்வரர் ஆலயத்தில் நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா திரளான பக்தர்கள் முன்னிலையில் ... Read More
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
ராணிப்பேட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர் காந்தி தூய்மை பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களின் பிள்ளைகளை நான் உயிருடன் இருக்கும் வரை கல்வி கட்டணத்தை செலுத்துவேன் என அமைச்சர் ... Read More
ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் ஏற்ப மாற்றுத்திறனாளிகள் முகாம் மாற்றம்.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகளுக்கு மாற்று திறனாளி அட்டைகள் உதவி பொருட்கள் சான்றுகள் என முகாம் நடத்தி மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை ... Read More
ஐஎப்ஐ நிதி நிறுவனத்தின் உதவியாளரான ஜெகநாதன் என்பவரின் வீட்டின் முன்பு 100 -கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் முற்றுகை…
ராணிப்பேட்டை மாவட்டம்; நெமிலி, ஐ எஃப் எஸ் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் ரூபாய் 8000 முதல் 15000 ஆயிரம் வரை மாதந்தோறும் வட்டி தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் ... Read More
இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார். இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022-23 -ன் கீழ் 7 ஊராட்சி ... Read More
