Tag: ராணிப்பேட்டை மாவட்டம்
கலவை அருகே மருத்துவம் பார்க்க வந்த கணவன் மனைவி மீது செங்கல் லோடு லாரி ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் கணவன் மனைவி உடல் நசுங்கி பலி.
ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் அருகே உள்ள பனையூர் கூட்ரோடு பகுதியில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுக்கா மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த வரதப்பிள்ளை மகன் பிரகாஷ் (49) - தறி வேலை செய்து வருகிறார் இவரது ... Read More
ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த நல்லூர் கிராமத்தில் ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் கடந்த 2007 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகமும் 2017 ஆம் ஆண்டு ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் ... Read More
அகில இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய அரசு பதவி விலக வலியுறுத்தி தெருமுனைப் பிரச்சாரம்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை தாலுக்கா பகுதிகளில் அகில இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கலவை, வாழைப்பந்தல், ஆயர்பாடி, மேல்புதுப்பாக்கம், சொரையூர், உள்ளிட்ட பகுதிகளில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி ... Read More
கன்னிகாபுரம் பகுதியில் சுமார் 300 லிட்டர் பனை மரக்கல் அழிப்பு.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த வாழைப்பந்தல் அருகே உள்ள கன்னிகாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக பனை மரக்கள் விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதிகளில் மாவட்டக் காவல் ... Read More
சோளிங்கர் அருகே அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா கோயிலில் ஆண்டுதோறும் அக்னி வசந்த விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அக்னி வசந்த விழா கடந்த 7 ந்தேதி கொடியேற்றத்துடன் ... Read More
தனியார் விதை விற்பனை நிலையங்களில் வேலூர் விதை ஆய்வு துணை இயக்குனர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் தனியார் விதை விற்பனை நிலையங்களில் வேலூர் விதை ஆய்வு துணை இயக்குனர் பாலாஜி மற்றும் வேலூர் விதை ஆய்வாளர் கௌதமி ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். திமிரி ... Read More
கலவை பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மை பணி சிறப்பு முகாம் உறுதிமொழி ஏற்பு.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் 15 வார்டுகளில் உள்ள வீடுகளில் தினசரி காலை தூய்மை பணியாளர்கள் மற்றும் வாழைப்பந்தல் சாலையில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து இயற்கை ... Read More
கலவை அருகே டைல்ஸ் ஒட்டும் மேஸ்திரி குடும்பப் பிரச்சினையால் மது போதையில் தற்கொலை செய்து கொண்டார்.
குடும்ப பிரச்சனையால் வாலிபர் தற்கொலை ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை அடுத்த சென்னசமுத்திரம் ரோட்டு தெருவை சேர்ந்த மணிகண்டன் டைல்ஸ் ஒட்டும் மேஸ்திரி செய்து வந்தார். கடந்த 2020 ஆண்டு நாட்டேரி ... Read More
சோளிங்கர் பகுதியில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 1500 பால் கூட ஊர்வலம்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டும் பழனிச்சாமி அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என 1500 க்கு ... Read More
வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம்; பாமக சார்பில் தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி பாமக சார்பில், வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம் உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழக முதலமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவருக்கு, தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கம் பாமக பேரூராட்சி ... Read More
