BREAKING NEWS

Tag: ராணிப்பேட்டை

மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்திக்கு 64வது மௌன அஞ்சலி ஊர்வல பேரணியை நடத்திய தேமுதிகவினர்.
ராணிப்பேட்டை

மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்திக்கு 64வது மௌன அஞ்சலி ஊர்வல பேரணியை நடத்திய தேமுதிகவினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக மறைந்த திரைப்பட நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவருமான் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய மறைவையொட்டி 64-வது நினைவு ... Read More

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் காலணி.
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் காலணி.

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் காலணி பகுதியில் 22 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், மேல் நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தயாவதி ராஜாராம் ... Read More

குடும்ப தகராறு காரணமாக  மனைவி இரண்டு பெண் குழந்தைகள் 3 பேரும்அதிவிரைவு ரயில் முன்பு  பாய்ந்து  உடல் நசுக்கி உயிரிழப்பு.
ராணிப்பேட்டை

குடும்ப தகராறு காரணமாக மனைவி இரண்டு பெண் குழந்தைகள் 3 பேரும்அதிவிரைவு ரயில் முன்பு பாய்ந்து உடல் நசுக்கி உயிரிழப்பு.

அம்மூர் அடுத்த வேலம் சேர்ந்தவர் அறிவழகன் (40) இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பெற்றவர் வெண்ணிலா(35) என்பவருக்கும் திருமணம் ஆகி ஏழு ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கும் ஜெனிஸ்ரீ(5) தர்னிகா(3) ஆகிய இரண்டு ... Read More

வாலாஜாபேட்டையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ராணிபேட்டை

வாலாஜாபேட்டையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நகர செயலாளர் மேஷாக்மூர்த்தி தலைமையில் மாவட்டச் செயலாளர் ரமேஷ் கர்ணா மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று  பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலைக்கு ... Read More

ராணிப்பேட்டை அருகே அரசு தொடக்கப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி  அளித்து JCI பள்ளியை தத்து எடுத்தனர்
ராணிபேட்டை

ராணிப்பேட்டை அருகே அரசு தொடக்கப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி அளித்து JCI பள்ளியை தத்து எடுத்தனர்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்கா வாணா பாடி பஞ்சாயத்து எடப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஜே சி ஐ. ஆஸ்ட்ராய்ட்ஸ் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி அளித்து தத்து எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த ... Read More

வரதராசனார் திருவுருவ சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா புதிய சேமிப்பு கிடங்கு குடோன் திறப்பு விழா அமைச்சர் பங்கேற்பு.
அரசியல்

வரதராசனார் திருவுருவ சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா புதிய சேமிப்பு கிடங்கு குடோன் திறப்பு விழா அமைச்சர் பங்கேற்பு.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20ம் நூற்றாண்டு புகழ்பெற்ற தமிழ் அறிஞர் டாக்டர் மு வரதராசனாரின் திரு உருவ சிலை அமைப்பதற்கான ஆணை தமிழக அரசு வெளியிட்டது. இதனை ராணிப்பேட்டை வார சந்தை அருகே மாவட்ட ஆட்சியர் ... Read More

அரக்கோணம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை, அரக்கோணம் தாலூகா போலீசார் விசாரனை.
ராணிபேட்டை

அரக்கோணம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை, அரக்கோணம் தாலூகா போலீசார் விசாரனை.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரியில் மர்மநபர்களால் வாலிபர் வெட்டிக் கொலை. சடலத்தை கைப்பற்றி அரக்கோணம் தாலூகா போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் வாலிபர் விக்கி(எ)விக்னேஷ்(23). இவரது மனைவி ... Read More

நெமிலி விநாயகர் கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா
ராணிபேட்டை

நெமிலி விநாயகர் கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கரியாக்குடல் கிராமத்தில் உள்ள ஶ்ரீ மகா சரபேஸ்வரர் பீடத்தின் சார்பில் சங்கடஹர சதுர்த்தி விழா அதே பகுதியில் உள்ள வரசித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.அப்போது விநாயகப் பெருமானுக்கு ... Read More

அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் மணிப்பூர் நடைபெற்று வரும் மனித உரிமை மீறலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராணிபேட்டை

அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் மணிப்பூர் நடைபெற்று வரும் மனித உரிமை மீறலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஓடியன் மணி திரையரங்கம் அருகே அனைத்து கிறிஸ்துவ கூட்டமைப்பு சார்பில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து கிறிஸ்தவ கூட்டமைப்பு தலைவர் பிரேம்குமார் போதகர் தலைமையிலும், ஜோஸ்வா,விஎஸ் ஐசக்,செந்தில் ,ஜேக்கப்,செல்வமணி,தேவா ஆசீர்வாதம், ... Read More

இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்  அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தனர்.
ராணிபேட்டை

இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார். இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022-23 -ன் கீழ் 7 ஊராட்சி ... Read More