Tag: ரிசர்வ் வங்கி பெயரில் இரிடியம் பண மோசடி
ராணிப்பேட்டை
இரிடியம் மோசடி தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் இல்லத்தில் 10 மணிநேரம் நடந்த சி.பி.சி.ஐ.டி.சோதனை நிறைவு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரிடியம் மோசடி தொடர்பான வழக்கில் கணக்கில் வராத 3.19 லட்சம் ரொக்கம், பல லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல்.. இரிடியம் மோசடி தொடர்பான வழக்கு சம்பந்தமாக இன்று சி.பி.சி.ஐ.டி.போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் ... Read More
திண்டுக்கல்
ரிசர்வ் வங்கி பெயரில் இரிடியம் பண மோசடி
தமிழகம் முழுவதும் 43 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை திண்டுக்கல் டெய்சிராணி உட்பட 30 பேர் கைது இந்திய ரிசர்வ்வங்கியின் பேரில், போலியான ஆவணங்களை தயாரித்து, முறையாக பதிவு செய்யாமல் டிரஸ்ட்கள் நடத்தி, இரிடியம் ... Read More