Tag: வங்கி காசோலைகளை தொங்கவிட்டபடி மனு
Uncategorized
கழுத்தில் வங்கி காசோலைகளை தொங்கவிட்டபடி நூதன முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுக்க வந்ததால் திடீர் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்துள்ள கந்துவட்டி கொடுமையை கட்டுப்படுத்த வேண்டி தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அய்யலுசாமி கழுத்தில் வங்கி காசோலைகளை தொங்கவிட்டபடி நூதன முறையில் ... Read More