BREAKING NEWS

Tag: வாயில் கருப்பு துணையை கட்டி ஆர்ப்பாட்டம்

நெமிலி அருகே வாயில் கருப்பு துணையை கட்டி, திருவோடு ஏந்தியும், ஒப்பாரி வைத்து மத்திய மாநில அரசை கண்டித்து விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
ராணிபேட்டை

நெமிலி அருகே வாயில் கருப்பு துணையை கட்டி, திருவோடு ஏந்தியும், ஒப்பாரி வைத்து மத்திய மாநில அரசை கண்டித்து விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கல்பனாம்பட்டு கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உற்பத்தி செலவுடன் 50% கூடுதலாக விளைவிக்கப்படும் ... Read More