Tag: விருதுநகர்
ஆன்மிகம்
பாண்டியபுரம் பூமாரியம்மன் கோயிலில் நடந்த சித்திரை திருவிழாவில், 700 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொழில் தேவதையான பூ மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ... Read More
குற்றம்
ராஜபாளையம் மான் வேட்டையில் ஈடுபட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
மான் வேட்டை 5 பேர் கைது; அவர்களிடம் இருந்து மான் இறைச்சி, நாட்டுதுப்பாக்கிகள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேற்கு ... Read More
அரசியல்
ராஜபாளையத்தில் ரயில் மறியலில் ஈடுபட காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ராஜபாளையத்தில் ரயில் மறியல். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவருக்கு ... Read More
