BREAKING NEWS

Tag: விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்

மயிலாடுதுறையில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகர அதிமுக சார்பில் சின்ன கடைவீதி நகராட்சி முன்பு மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ் தலைமையில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து ... Read More

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விஷயத்தில் நடிகர் வடிவேல் ஜோக்கை சொல்லி பேசிய முன்னாள் அமைச்சர் நிலக்கோட்டை.
அரசியல்

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விஷயத்தில் நடிகர் வடிவேல் ஜோக்கை சொல்லி பேசிய முன்னாள் அமைச்சர் நிலக்கோட்டை.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளபட்டி, சக்கையா நாயக்கனூர் ஆகிய 2 கிராமங்களில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும் பால் விலை உயர்வை கண்டித்தும் ... Read More

விலைவாசி உயர்வை கண்டித்து செம்பனார்கோவிலில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்

விலைவாசி உயர்வை கண்டித்து செம்பனார்கோவிலில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் மேலமுக்கூட்டு கடைவீதியில் அதிமுக ஒன்றியதின் சார்பில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ் தலைமையில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து ... Read More

திமுக அரசை கண்டித்து வண்டலூர் மற்றும் சிங்கபெருமாள் கோயில்  பகுதியில் அதிமுக ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்பு.
அரசியல்

திமுக அரசை கண்டித்து வண்டலூர் மற்றும் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் அதிமுக ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்பு.

 மாவட்ட செய்தியாளர்  செங்கைஷங்கர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்களித்த மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ... Read More

திமுக அரசை கண்டித்து புளியரை மற்றும் பிரானூர் பார்டரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடந்தது.
அரசியல்

திமுக அரசை கண்டித்து புளியரை மற்றும் பிரானூர் பார்டரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தமிழகத்தில் சொத்துவரி, பால் விலை, மின்கட்டண உயர்வை கண்டித்தும், விடியா தி.மு.க. அரசை கண்டித்தும், தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ ஆலோனையின் பேரில், செங்கோட்டை ... Read More

திமுக அரசை கண்டித்து அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு..
அரசியல்

திமுக அரசை கண்டித்து அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு..

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் பொங்கல் பரிசு குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.. ... Read More

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவின் எடப்பாடி அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசியல்

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவின் எடப்பாடி அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்குப்பட்டும் தேனி ஒன்றியத்துக்கு உட்பட்டும் உள்ள கொடுவிலார்பட்டியில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.   மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் ... Read More

நல்லூரில், நல்லூர் ஒன்றிய அஇஅதிமுக சார்பில்  திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசியல்

நல்லூரில், நல்லூர் ஒன்றிய அஇஅதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மேற்கு மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் நல்லூர் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு ஒன்றிய அஇஅதிமுக சார்பில் திமுக அரசின் சட்ட ஒழுங்கு ... Read More

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை ஏற்றிய திமுக அரசை கண்டித்து ஈரோடு அதிமுக மாநகர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அரசியல்

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை ஏற்றிய திமுக அரசை கண்டித்து ஈரோடு அதிமுக மாநகர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள மேட்டு நாசுவம் பாளையம் பஞ்சாயத்து பகுதியில் பால் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை ... Read More

தஞ்சை மாவட்ட ஆவின் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாக பால்வளத் தலைவர் காந்தி(அதிமுக) குற்றச்சாட்டு.
அரியலூர்

தஞ்சை மாவட்ட ஆவின் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாக பால்வளத் தலைவர் காந்தி(அதிமுக) குற்றச்சாட்டு.

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்து தஞ்சாவூரில் அதிமுக (இபிஎஸ்அணி) தஞ்சை ஒன்றிய கழகம் சார்பில் நாஞ்சிக் கோட்டை ஊராட்சியில் மாபெரும் கண்டன ... Read More