Tag: விவசாயம்
விரக்தியில் விவசாயிகள்; உரக்கடைகளில் உரம் மூட்டை கேட்டால் நனோயூரியா ஒரு பாட்டில் வாங்க வேண்டும் என்று உரக்கடையாளர்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரக்கடைகளில் உரம் மூட்டை கேட்டால் நனோ யூரியா ஒரு பாட்டில் வாங்க வேண்டும் என்று உரக்கடையாளர்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தி வருகிறார்கள். ஒரு உரு மூடைக்கு ஒரு நனோ யூரியா ... Read More
தஞ்சை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையினால் நெல்மணிகள் நனைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
தஞ்சை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது அதிகபட்சமாக தஞ்சையில் 6.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது இதனால் களிமேடு உள்ளிட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் சாலைகளிலும் விவசாயிகள் கொட்டி ... Read More
தஞ்சை மாவட்டத்தில் கனமழை ஒரு மணி நேரமாக கொட்டி தீர்த்து வருகிறது இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் செய்து வரும் கனமழையினால் காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோர பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் ... Read More
பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையில் ரூ.13.50 கோடி இரண்டாம் தவணை வழங்கினர் விவசாயிகள் மகிழ்ச்சி.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய உத்தரவால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையில் ரூ.13.50 கோடி இரண்டாம் தவணை வழங்கல். தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய உத்தரவால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ரூ.45 ... Read More
நவம்பர் 1ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம்.
விருதுநகர் தென்காசி கடலூர் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் 2020/21இந்த ஆண்டு பயிர் காப்பீட்டில் பல குளறுபடிகள் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் விளையாடிய புள்ளியல் துறை வேளாண்மை துறை மற்றும், ... Read More
நாமம் போட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர், 2020-21-ம் ஆண்டு நெல் சாகுபடி விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்காமல் இழுத்தடிப்பதை கண்டித்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் நாமம் போட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி. ஆகிய உரங்களின் ... Read More
குறுவை பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் அருக சேத்தூர் பகுதியில் குருவை காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பூர் அடுத்த சேத்தூர், வடகட்டளை, உக்கடை ஆகிய ... Read More
நிலக்கோட்டையில் சிறு குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் விழா.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வருவாய் கிராமம், பிள்ளையார்நத்தம் வருவாய் கிராமம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய விவசாயிகளுக்கு தமிழக முதலமைச்சரின் உத்தரவுபடி, சிறு குறு விவசாயிகளுக்கு உடனடித் சிறு ... Read More
தளவாய்புரம் பகுதியில் பலத்த மழை.. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி…
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள தளவாய்புரம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த ... Read More
